கோவை ராமநாதபுரம் திருச்சி ரோடு சந்திப்பில் புனித ட்ரினிட்டி கத்தோலிக்க ஆலயம் உள்ளது . இங்குள்ள மாதா சிலை முன் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்து 2000 ரூபாய் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஆலய செயலாளர் ஜெய்சன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் . சப் இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியவதி ஆகியோர் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 70 கிராம் கஞ்சா, 99 போதை மாத்திரைகள் இருந்தது ...

கோவை ஆவராம்பாளையம், முருகன் கோவில் வீதியில் முத்தமிழ் படிப்பகம் என்ற பெயரில் ம.தி.மு.க. கிளை அலுவலகம் உள்ளது .இந்த அலுவலகத்தை நேற்று முன்தினம் சிலர் இடித்து தரைமட்டமாக்கினார்கள் .இதுகுறித்து மதிமுக பீளமேடு பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன், கோகுல்ராஜ், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ...

கோவைதுடியலூர் பக்கம் உள்ள வெள்ள கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவர் சென்னை டி.நகர் பகுதியில் “நாதன் பவுண்டேஷன்” என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார் .கடந்த 2014 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் “சொகுசு காட்டேஜ்” கட்டி விற்று வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் ரூபாய் ...

கோவை பீளமேடு சித்ரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி , சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு காந்திமா நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை மடக்கி பிடித்து கைது செய்தனர் . விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் ( ...

கோவை மாவட்டத்தில் சாலை ஒர தாபா ஓட்டல்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து குடில்கள் அமைத்து அதில் பார்கள் போல மது அருந்த அனுமதிப்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்ட முழுவதும் கடந்த 3 நாட்கள் முன்பு தீவிர சோதனை நடத்தினார்கள். இதில் ...

திருச்சியில் எட்டு பேர் கொண்ட கும்பல் போதை மருந்துகளை கொரியர் மூலம் பல இளைஞர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ...

சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதள மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் ...