கோவை செல்வபுரம் ,எல்.ஐ.சி. காலனி ,பாரதி ரோட்டை சேர்ந்தவர் பெரோஸ் (வயது 28) இவரது மனைவி பரண்யா (வயது 28 ) பெரோஸ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி தகாத வார்த்தைகளால் பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று பரண்யா செல்வபுரம் பாரதி மெயின் ரோட்டில் நடந்து சென்றார் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவு (சி.ஐ.எஸ். எப்.) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் குமார் ராஜ் பரதன். இவர் நேற்று விமான நிலையத்துக்குள் ரோந்து சுற்றி வந்தார். அப்போது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து இருப்பது தெரிய வந்தது. அவரை கையும் களவுமாக பிடித்தார்.. ...
கோவை : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 64 )இவர் கண் பரிசோதனை செய்வதற்காக ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்தார். காந்திபுரத்தில் இருந்து ஆர் எஸ் புரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார். கண் மருத்துமனை ...
கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் ...
கோவை போத்தனூர் அருகில் உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியை சேர்ந்த சிவகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று சரக்கு ஆட்டோவில் அங்குள்ள கஞ்சிக்கோணம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருநங்கைகள் ஆட்டோவை முந்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சாந்தியிடமும், ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனி சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 47) விவசாயி. இவர் தனது முதல் மனைவியான ஆசிரியையாக பணிபுரிந்து வந்த விஜயா என்பவரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு அவர் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம் ஆடினார். இதற்கு அவரின் நண்பரான விசைத்தறி உரிமையாளர் இளங்கோவன் ( ...
கோவை சூலூர் பக்கம் உள்ள செலக்கரிசலை சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 80) விவசாயி. இவர் ஒரு நில பிரச்சனை காரணமாக கோவை நீதிமன்றத்திற்கு செல்வதற்காக அரசு பஸ்சில் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்கிய போது அவரது பையில் வைத்திருந்த 15,300 ரூபாயை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது குறித்து ...
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வடக்கி பாளையம் பிரிவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றக்கோரி பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங்கிடம் அசோக்குமார் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் ...
கோவை : சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் “கிரிண்டர் ஆப் “மூலம் தொடர்பு கொண்டு ஒருவருடன் அறிமுகமானார். அவர் சதீஷ்குமாரை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பேக்கரி அருகே வரும் படி அழைப்பு விடுத்தார் ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் வரதராஜபுரம் வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 70)இவர் வீட்டை பூட்டிவிட்டு அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை. யாரோ இவரது வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பீரோவில் இருந்து ...












