கோவை கவுண்டம்பாளையம்,ராமசாமி நகரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கூடம் உள்ளது. இங்கு கடந்த 13 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை விடுமுறையையொட்டி பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தின் அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 கம்ப்யூட்டர்கள், 3 கீபோர்டு, 3 மானிட்டர் ஆகியவற்றை யாரோ ...

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை ...

கோவை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்)போலீசார் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாட்பாரத்தில் 2 சாக்கு முட்டைகள் அனாதையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது அதில் 31 வெளிமாநில (பாண்டிச்சேரி) மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யாரோ ரயிலில் கடத்தி வந்துள்ளனர். ...

கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர் இவரது மகன் பர்வேஸ் அஹமது ( வயது 18) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது .அதன் பின்னர் அவர் அந்த நம்பரை பிளாக் ...

கோவை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 32 வயது பெண் ஒருவர் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் .அவருக்கு திடீரென்று பணம் தேவைப்பட்டது. உடனே அவர் செல்போன் செயலி மூலம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்தவில்லை. இதனால் கடன் கொடுத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ...

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 24) இவர் கோவை மாவட்டம் சூலூரில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அப்போது தொண்டாமுத்தூரில் உள்ள அரசுமேல்நிலை பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கும் சந்தானத்துக்கும் இடையே “இன்ஸ்டாகிராம் ” மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம் ...

கோவை துடியலூர் கணுவாய் பக்கம் உள்ள கே .என். ஜி. புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சுமதி ( வயது 50) மகன் அடைக்கலராஜ் ( வயது 33)நேற்று இவர்கள் வீட்டில் இருந்தபோது முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் இவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தினார்கள். பின்னர் சுமதி அடைக்கலராஜ் ...

கோவை அருகே உள்ள சூலூருக்கு கஞ்சா கடத்தி வருவதாக சூலூர் போலீசுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நீலாம்பூர் பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது வெளி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் ( வயது 40) ஈரோடு ...

கோவை புதூரை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 23 )இவர் சாய்பாபா காலனி, கணபதிலே அவுட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40) இவர் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கார்த்திக் குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ...