கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...
காதலியை கொன்று 35 துண்டுகளாக்கி மாநகரின் வனப்பகுதியில் வீசப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு சென்று 3 மணி நேரம் தேடுதலில் ஈடுபட்டதில் மேலும் 13 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் காதலனுடன் தங்கி இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை 35 கூறுகளாக போடப்பட்டு தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது. இது குறித்து ...
காதல் விவகாரம்: மருத்துவ பரிசோதனை நிலைய பெண் தற்கொலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் என்வவரது மகள் மேகலபிரியா 26 வயதான இவர் கடந்த ஓராண்டாக கோவை காந்திபுரம் கொங்குநாடு மருத்துவமனை அருகே அமைந்துள்ள நியூரோ பெர்க் டயாக்னசிஸ் செண்டரில் பணியாற்றி வந்துள்ளார். ரத்தினபுரி அடுத்த விஸ்வநாதபுரம் பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி ...
கோவை: பொள்ளாச்சிகுடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அப்போது ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சோதனை செய்தபோது.. சுமார் 50 கிலோ எடை கொண்ட ...
கோவை போத்தனூர் பஞ்சாயத்து அலுவலக வீதியைச் சேர்ந்தவர் புண்ணியகோடி (வயது 35) இவர் அங்குள்ள சாரதா மில் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்து 10 ...
கோவை கவுண்டம்பாளையம் அடுத்து உள்ள நல்லாம்பாளையத்தில் நிதி நிறுவன அலுவலகத்தில் கேரளா லாட்டரிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் சுப்பிரமணியம்பாளையம் மருதம் நகரை சேர்ந்த 32 வயதான சஜித், தொப்பம்பட்டி பூங்கா நகரை சேர்ந்த 31 ...
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. ‘இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து,சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று சுண்டக்காமுத்தூர் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குமறைவான இடத்தில் நின்று கஞ்சா விற்றதாக சுண்டக்கா முத்தூர் அண்ணாநகரை சேர்ந்த நதிஷ்குமார் (வயது ...
கோவை: திருப்பூர் பக்கம் உள்ள வஞ்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 40 )பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே பைக்குடன் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பைக்கை இரவல் கேட்டார் . இதை ...
டெல்லி இளம்பெண் கொலை வழக்கில் காதலனை அழைத்துக்கொண்டு 35 துண்டான காதலியின் தலை உள்பட உடல் பாகங்கள் வீசப்பட்ட இடங்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு மும்பை பால்கர் பகுதியை சேர்ந்த ஷிரத்தா (26) என்பவர் கால் செண்டர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அஃப்தாப் அமீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவரது தந்தை இறந்து விட்டார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு கோவையை சேர்ந்த ஹரிபிரசாத்(24) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறி கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாரின் குடும்பத்தாருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காதல் ஜோடிக்கு ...