கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று சூலூர் பிரிவு பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை ...
கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அன்பழகன் (வயது 24). பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று அன்பழகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வேலை வாய்ப்பு ஏதாவது உள்ளதா என தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலை சம்பந்தமாக ஒரு லிங்க் வந்தது. அதனை அழுத்தி அன்பழகன் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அன்பழகனை வட ...
கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் சமையல் எண்ணை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். அவர் அந்த கடையில் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து 1 லிட்டர் எண்ணை வாங்கினார். கடையில் இருந்த பெண் வியாபாரி எண்ணைக்குறியான பணத்தை எடுத்து மீதி பணத்தை கொடுத்தார். பின்னர் அந்த ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவை மாநகரில் 3 வழிப்பறி வழக்குகளிலும், மாவட்டத்தில் 2 வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்ட ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை ...
கோவையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தனது குடும்பத்துடன் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார் .இந்த நிறுவனத்தில் விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்த அஜித்குமார் (வயது 26) என்பவர் எந்திரம் ஒன்றை விற்பனை செய்ய கொடுத்தார். அந்த எந்திரத்தை இளம்பெண் விற்பனை செய்து ரூ 1 லட்சத்து 65 ஆயிரத்தை ...
கார் விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி : மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை இ.சி.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பாபு. இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே ...
கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி@மணிகண்டன்((வயது 26) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 43). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார். அப்போது அரசு அஸ்பத்திரி அருகே வந்தபோது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். மதுகுடித்து விட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார். ...
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் விதிமுறை மீறல் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட எல்லைப்பகுதி மற்றும் பல்வேறு பகுதியில் அவ்வப்போது தணிக்கை நடத்தி விதிமுறை மீறல் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அரசுக்கு உரிய இணக்க கட்டணம் மற்றும் பல்வேறு வரியினங்களை சரக்கு போக்குவரத்து வாகனங்கள் முறையாக ...