கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கோபாலபுரம் 2 -வது வீதியில் ஒரு பேக்கரி முன் கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25 ) என்பவர் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இன்சூரன்ஸ் புதுப்பிக்க மணிமாறன் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்து அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தவிர நில ...

கோவை : தமிழ்நாடு காவல்துறை குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை தலைமை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை, சேரன் மாநகர் ராகம் கேக் ஷாப் அருகில் 1500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்த ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு குனியமுத்தூர் சதாம் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் . அவர்களிடம் மொத்தம் 27 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இருவரும் கைது ...

கோவை கோபாலபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 13 ஆம் தேதி கோகுல் ( வயது 25) என்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டார் . இதில் தொடர்புடைய 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். விசாரணையில் இன்ஸ்டாகிராமில் யார் பெரிய ரவுடி ? என பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் ...

கோவை : மதுரை மாவட்டம் திருமங்கலம் பக்கம் உள்ள கப்பலூர், காந்திநகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அசோக் குமார் ( வயது 29) கார் மெக்கானிக். இவருக்கு கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு மத்திய அரசு பணியில் உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக தங்களுக்கு ...

கோவை அருகே உள்ள சூலூரில் படகு துறை உள்ளது.இங்குள்ள பூங்கா மற்றும் படகு துறைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் தினமும் செல்வார்கள். இவர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் இவர்களை பிடிக்க அந்த பகுதியில் மறைவாக நின்று கண்காணித்தனர்.அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து இருந்த 6 ...

கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன்மாநகர், மவுனசாமி ரோட்டை சேர்ந்தவர் கதிரேசன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி( வயது 46 )இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் தனது மற்றொரு மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...

கோவை குனியமுத்தூர் நாகம்மா நாயக்கர் விதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் நேசமணி ( வயது 22) இன்ஜினியர். இவர் தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த சன்பர் (வயது 26) என்பவரிடம் தனது காரை அடகு வைத்து ௹ 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். 2 மாதம் கழித்து அந்த பணத்தை கொடுக்க ...

கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த மாதம் 4-ந் தேதி ‘”மல்டி டாஸ்க் ஊழியர்” பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது . இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி 4 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேர்முக தேர்வக்கு ...