கோவை ஆர் எஸ் புரம் டி.வி. சாமி ரோடு உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 6 அறைகளை வாடகைக்கு எடுத்து ...

 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. பவானிசாகர் போலீசார் இந்த முகாமிற்கு ரோந்து செல்வது வழக்கம்.  வழக்கம்போல் பவானிசாகர் போலீசார் முகாமில் ரோந்து பணி மேற்கொண்டனர். முகாமில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே ஒரு வாலிபர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்ட போலீசார் பொது இடத்தில் ஏன் மது அருந்துகிறாய் நீ யார் ...

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கணபதி மாநகரச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜேசுதாஸ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இது நடத்தி ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள கனியூரில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகராயம்பாளையம் கோடுல் பிரசாத் ( 23 ) திருப்பூர் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆலம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு தகவல் வந்தது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெரிய கவுண்டனூர் முத்துசாமி ( வயது 50) டி கோட்டம் பட்டி காளிமுத்து( ...

கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் புருக் பாண்ட் ரோடு சிரியன் சர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள், 27 போதை ஊசிகள் ...

கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46) அங்குள்ள திருவாசகர் வீதியில் ஆட்டோ மொபைல் கார் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். அங்கிருந்த எஞ்சின் ஸ்கேனர் எந்திரம் டூல்ஸ் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் . இது குறித்து அதன் உரிமையாளர் அண்ணாமலை ...

கோவை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி ( வயது 56) ...

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் பெண் உள்பட 3 பேர் கைது – 2 அழகிகள் மீட்பு ..! கோவை சரவணம்பட்டி எப். சி .ஐ. ரோடு, ஏ. டி .ஆர் .நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்ல ...

தேங்காய் வியாபாரியிடம் ரூ 10 லட்சம் மோசடி..!  கோவை : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கம் உள்ள கிறிஸ்டோபர் நகரை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (வயது 24) இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் 30- 8- 22 அன்று கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜு நாயுடு வீதியை சேர்ந்த ...