கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர் நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மொத்தம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் ,கஞ்சா விற்ற ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் . இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்று ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு ...

கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை ...

கோவையில் பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..!  சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில்குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் ...

கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் |காரும் பறிமுதல் செய்யப்பட்ட.து .இது தொடர்பாக அதை ...

பொள்ளாச்சி அருகே சேவல் சண்டை சூதாட்டம் – 9 பேர் கைது..!  கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டிஅருகே உள்ள பொன்னையூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டைசூதாடியதாக சூளேஸ்வரன் ...

நடு ரோட்டில் கோவை போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் – ஐ டி ஊழியர் உட்பட 2 பேர் கைது..!  கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பத்திரகாளி இவர் நேற்று போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். ...