ரயில் பயணிகளே ரயில் நிலையங்களில் கொள்ளை அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூரு ராகவேந்திரா ரவுண்டானா ஜி கே குடியிருப்பத்தை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் மகன் அல்பி செரி ல் வயது 40 இவர் தனது உறவினர்களோடு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பெங்களூரில் இருந்து காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார் பிளாட்பார்ம் 2- ல் லிப்ட் அருகே ...
கோவை ஆலந்துறை கிராமம் முகாசிமங்கலத்தைச் சேர்ந்த கொலந்தான். என்பவர் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி உள்ளதாக மதுக்கரை வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கொலந்தான் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டில் குக்கரில் காட்டு பன்றி கறியை சமைத்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் ...
ஆவடி, டிச, 18, திருமுல்லைவாயலில் வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசை அடகு வைத்து பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டார். திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் பீகாரைச் சேர்ந்த ராமு என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். உடல் நலம் சரியில்லாமல் உள்ளது.இதனால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.என்னிடம் பணம் இல்லை.இந்த ...
புது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலை முதல் தளம் ஷேக் அப்துல்லா காதர் மகன் சிராஜுதீன் வயது 33 புது பெருங்களத்தூரில் உள்ள மெட்ரோ ஷூஸ் அண்ட் பேக்ஸ் கடையில் வேலை செய்து வருவதாகவும் மாதம் ஒருமுறை வியாபார சம்பந்தமாக பணம் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வருவதாகவும் மதியம் மூன்று மணிக்கு வழக்கம் ...
அம்பத்தூர் டிச 17 ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா நடமாட்டம் அடியோடு ஒழித்துக்கட்ட உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்தில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார் ...
திருச்சியை தலைமை இடமாக கொண்ட பிரணவ் ஜூவல்லரி சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்தது. இந்த கடைகளுக்கு திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ளனர். இக்கடையில் நகைச்சீட்டுகள் மற்றும் முதலீட்டு திட்டம் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து சுமார் ...
திருச்சியை தலைமை இடமாக கொண்டு, திருச்சி மலைக்கோட்டை, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 9 கிளைகளை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நகைக்கடைகளில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை எனவும், பல நகை சிறுசேமிப்பு மற்றும் தங்க முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு ...
கோவையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்து 7ந்தேதி வட கோவைக்கும்- பீளமேடுக்கும் இடையேசென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டி மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்துகோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்யப்பட்டது..சேலம் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் சௌரவ் குமார் உத்தரவு பேரில் உதவி செக்யூரிட்டி ...
கோவை பீளமேட்டில் சுகுணா ஆடிட்டோரியம்அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் சந்தன மரக் கடத்தல் கும்பல் சுவர் ஏரி குதித்து புகுந்தது. அங்கிருந்த 2 சந்தனமரங்களை வெட்டி சாய்த்தது.அந்த வீட்டில் குடியிருக்கும் ஐ.டி. ஊழியர்கள் இதை பார்த்து சத்தம் போட்டனர்.அதற்குள் அந்த கும்பல் 4 சந்தன கட்டைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.இது குறித்து பீளமேடு ...
கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 33 )இவர் நேற்று குனியமுத்தூர் கோகுலம் காலனியில்நடந்து சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் இவரிடம் அழகிகளை காட்டி உல்லாச அழைப்பு விடுத்தார்களாம் .இது குறித்து ரமேஷ் குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...













