கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அய்யம்பாளையம், சுடுகாடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது போலீசார் அங்கு திடீர் சோதனை . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக ஜமீன் முத்தூர் முத்துக்குமார் (வயது 42) பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த கருப்புசாமி ( வயது ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா கும்பல் நின்று கொண்டிருப்பதாக ஆனைமலை போலீசுக்கு ரகசியதகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார்விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அவர்களிடம் 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...
நேற்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவுராவிலிருந்து,5 வது பிளாட்பார்மில் வந்து நின்றது அந்த ரயிலை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி காவலர்கள் தியாகராஜன் வெங்கடேஷ் தமிழ் பிரசாத் ஆகியோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர் அப்போது பயணிகளோடு பயணிகளாக ஒருவன் கைப்பையை தூக்கிக் கொண்டு வந்தான் மாறுவேடத்தில் இருந்த போலீசாரை கண்டதும் கீழே போட்டுவிட்டு ஓடினான் ...
கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று குறிச்சி பிரிவு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக ஒரு பெண்ணைகையும் களவுமாக கைது செய்தார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கொட்டதாராவை சேர்ந்த சதீஷ்குமார் மனைவி சுமித்ரா (வயது 30) என்பது தெரிய வந்தது. ...
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 120 கடைகள் லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும், அதில் 8 கடைகளுக்கு இதுவரை லைசன்ஸ் புதுபிக்காத காரணத்தால், இந்த 8 கடைகளுக்கு சீல் வைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி ...
சென்னை அம்பத்தூர் அடுத்த ஐ.சி.எப்.காலணி நர்மதா தெருவைச் சேர்ந்தவர் டத்தோ ராம சரேபே ( வயது 58) இவர் மலேசியாவில் நிரந்தரமாக குடியேறியுள்ளார்.இவர் அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும். இந்த நிலையில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மேனகா என்பவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றார்.அங்கு துணி வியாபாரி டத்தோ ராம சரேபேவை சந்தித்தார்.அப்போது ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் அதிரடி உத்தரவின் பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.தனம்மாள் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் டெலிபோன் எக்சேஞ்ச் மேம்பாலத்தின் கீழ் மாறுவேடத்தில் கண்காணித்த போது அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆந்திர மாநிலம் அனக்கா பள்ளி கஞ்சா இருக்கிறது இந்த ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகரில் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இங்கு பன்னிமடையை சேர்ந்த சைலஜா என்பவர் கணக்காளராக பணியாற்றிவந்தார்., இவர் ரூ 58 லட்சம் ஆலயநிதியை கையாடல் செய்ததாககவுண்டம்பாளையம் போலிசில் புகார் செய்யப்பட்டு இருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்டிருந்த போலிசார் தலைமறைவாக இருந்த சைலஜாவை இன்று கைது செய்தனர் . சைலஜாகடந்த 11 ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலைரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 60போதை மாத்திரைகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அந்தமாணவர்கைது ...
கோவை பேரூர் பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பேரூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு ...













