வாலிபால் மைதானத்தில் ஏற்பட்ட தகராறு… இன்ஜினியரை கல்லால் தாக்கி கொலை: 3 பேர் கைது – 2 பேருக்கு வலை..!
ஜோலார்பேட்டை அருகே மைதானத்தில் வாலிபாலால் ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் சரமாரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்து தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சம்பேட்டை கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் சீதாபதி மகன் பாலகிருஷ்ணன் (50). இவர் இன்ஜினியரிங் படித்து கிடைக்கும் ...
கோவை ஆவராம்பாளையம் அம்பாள் நகர் ,ஜானகி அம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் முஹம்மத் அமீர் (வயது 15) தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார் .இவன் நேற்று பீளமேடு ரயில் நிலையம ரோட்டில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ...
கோவை மாவட்டம் ஆழியாறு பக்கம் அங்கலக்குறிச்சி, பாறைமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மனைவி காளியம்மாள் (43)இவர்களது மகளை ஆவல் சின்னாம்பாளையம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 26) என்பவர் திருமணம் செய்துள்ளார்.சம்பவத்தன்று இவரது வீட்டிலிருந்த மிச்சர் திடீரென்று காணாமல் போனது. இதுபற்றி காளியம்மாள் தனது மருமகன் மீது சந்தேகப்பட்டு அவரிடம் கேட்டார் .இதில் ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெற்றிலை காளி பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 43) தனியார் நிறுவனத்தில் ஊழ்யராக வேலை பார்த்து வருகிறார் .இவர் மனைவி குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார் சம்பவத்தன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 30 மணியளவில் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் திடீரென்று ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர் அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( வயது 16 )என்ற மகள் உள்ளார்..இவர் அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும் அதிக பாரத்துடன் செம்மன் லாரிகள் இயக்குவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார். இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே ...
கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி நடுவழியில் தப்பி ஓட்டம்..!
சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவன் சுரேஷ் (எ) சூரப்பா. இவன் மீது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள தாளவாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது. ஒரு திருட்டு வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில் இருந்த சூரப்பாவை கர்நாடக போலீசார் புஞ்சைப் ...
கோவை : சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 77 )இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரி கிருஷ்ண பிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை தனது ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் வசிப்பவர் கிட்டுசாமி (வயது 73) விவசாயி . இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கிட்டுசாமி மற்றும் அதே ஊரைச் ...