சென்னையில் தடுக்கி விழுந்தால் உல்லாச பெண்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சினிமா நடிகை போல் உல்லாசம் அனுபவிக்க எங்களிடம் அழுகிகள் உள்ளன என மெசேஜ் வந்துள்ளது. இதைக் கண்ட வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் இருந்த பெண்ணுக்கு பதில் கிழவி தோற்றத்தில் இருந்த பெண்ணை பார்த்து கொடுத்த பணமும் போச்சுடா மச்சான் என ...
சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என மோசடி கும்பல் பெருகிவிட்டது. இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆவடி மற்றும் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நகரங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் ...
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்து தெருவை சேர்ந்தவர் பாத்திமா பீவி. இவரது கணவர் ஜெய்லானி. கணவரின் நண்பர் அமீது என்பவருக்கு தனியார் பைனான்ஸ் மூலமாக எல்.இ.டி டிவி வாங்குவதற்காக கடன் வாங்கி கொடுத்துள்ளார். அமீது கடன் வாங்கிய ஒரு சில மாதத்தில் ஊரை காலி செய்துவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் தனியார் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் காளியாபுரம்,மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 57 )விவசாயி. இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அங்குள்ள உதயகுமார் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி கண்ணம்மாள் வடக்கி ...
கோவை புலியகுளம, அலமேலு மங்கம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 46 ) செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள நரிக்கல்பட்டி ஆகும். இவருக்கும் அதே செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராசு ( வயது 50) ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48) அவரது மகன் சுரேந்திரன் (வயது 19) நேற்று இவர்களுக்கும் அதே ஊரை சேர்ந்த அரவிந்தன் ( வயது 30) சுதர்சன் ( வயது 19) குணசேகரன் ( வயது 23 )நாகராஜ் ( வயது 50) ஆகியோருக்கும் இடையே அங்குள்ள ஆட்டோ ...
கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே அவுட் – டை சேர்ந்தவர் பூபதி ( வயது 36) இவரிடம் வடவள்ளி சுண்டபாளையம் சேர்ந்த அன்பு சிவா,பாக்கியலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள் .தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பழக்கம் உண்டு .அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள்.இதை நம்பிய ...
கோவை : தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தபடுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் வாகன சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கசபா போலீசார் புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரடிக்காடு பகுதியில் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவையில் இருந்து வாளையார் வழியாக பாலக்காடு நோக்கி சொகுசு ...
கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளி – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறை கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30 ). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர். அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக ...












