கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46) அங்குள்ள திருவாசகர் வீதியில் ஆட்டோ மொபைல் கார் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். அங்கிருந்த எஞ்சின் ஸ்கேனர் எந்திரம் டூல்ஸ் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் . இது குறித்து அதன் உரிமையாளர் அண்ணாமலை ...
கோவை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி ( வயது 56) ...
வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் பெண் உள்பட 3 பேர் கைது – 2 அழகிகள் மீட்பு ..! கோவை சரவணம்பட்டி எப். சி .ஐ. ரோடு, ஏ. டி .ஆர் .நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்ல ...
தேங்காய் வியாபாரியிடம் ரூ 10 லட்சம் மோசடி..! கோவை : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கம் உள்ள கிறிஸ்டோபர் நகரை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (வயது 24) இவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் 30- 8- 22 அன்று கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜு நாயுடு வீதியை சேர்ந்த ...
கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது..! கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று சங்கனூர் ரோடு, அண்ணா நகர் ஆட்டோ ஸ்டாண்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் ...
கோவை எம்.என்..ஜி.வீதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் பீபாஸ் குச்சத்(வயது 35) இவரது தங்கபட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு தகவல் வந்தது . அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரின்காஷ் குச்சனய் (வயது 15 ) ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற வன உயிரின குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம்(38) என்ற நபர் வழக்கு சம்பந்தமாக சரிவர நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ராஜாராம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு, பிரைம் அவன்யூவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி ஜமுனா (வயது 55) இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து வடகோவையில் உள்ள அந்த கல்லூரிக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கல்லூரி பஸ் ...
கோவை கரும்புக்கடை ஆஷாத் நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி ,இவரது மகள் கமருதாஜ் (வயது 21) இவர் நேற்று அங்குள்ள மளிகை கடைக்கு சாமான் வாங்க சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஜான்சா என்பவர் அவரை கேலி கிண்டல் செய்தாராம். இது தொடர்பாக அந்த பெண் கேட்டபோது ஜான்சா அந்தப் பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் ...
கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 – 30 ம மணி அளவில் சுங்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரை எடுத்துக்கொண்டு ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு அதி வேகத்தில் ஒட்டி சென்றார். அங்குள்ள காஸ்மோ பாலிடன் கிளப் அருகே ...