தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 36 வயது இளம்பெண். மாற்றுத்திறனாளியான இவர் கோவை வேலண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தினமும் இளம் பெண்ணின் அக்காவேலைக்கு சென்று விடுவார். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் .அப்போது கேபிள் டி.வி. பணம் வசூலிக்க வரும் அதே பகுதி சேர்ந்த கணேஷ் ...

சென்னை: சென்னை – எண்ணூர் அருகே உள்ள பெரியக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து வாயுக் கசிவு ஏற்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் வசித்த மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் உடல்நல பாதிப்புக்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் ...

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் கோபால் என்பவரது மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் தனது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய் துறையில் இருந்து பட்டா வழங்கப்படவில்லை. எனவே, கிருஷ்ணன் தாயார் பெயரில் மேற்படி 2 ...

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையம் நால்ரோடு பகுதியில் கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்யப்படுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக அத்திப்பாளையம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) கைது செய்யப்பட்டார். லாட்டரி ...

கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி..இவரது மகன் சந்தோஷ்குமார் ( வயது 23) தனியார் டவுன் பஸ்சில்கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்..அதே பஸ்சில் கார்த்திக் என்பவர் டிரைவராக பார்க்கிறார்.இவர்கள் இருவரும் நேற்று இரவுவேலை முடிந்துவடகோவை சிந்தாமணி சந்திப்பில் ஒரு பெட்ரோல் பங்கில் பஸ்சைநிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது பெட்ரோல் பங்குக்கு காரில் வந்த ...

கோவை போத்தனூர் நஞ்சுண்டபுரம் ரோட்டில் கேரள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது.இங்கு நேற்று முன்தினம் யாரோ அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ 2500 பணத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்து ஜமாத் செயலாளர் பிஷால் ராஜா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த போலீஸ்காரர் முத்துவேல்.இவர் நேற்று கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா மையத்துக்கு செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ்சில் கூட்டம்அதிகமாக இருந்தது. நெரிசலை பயன்படுத்தி அவரது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்சை ஒரு ஆசாமி நைசாக ஜேப்படி செய்தார். இதை அறிந்த போலீஸ்காரர் முத்துவேல் பஸ் கண்டக்டரிடம்பஸ்சை நிறுத்தும்படி ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 44) தொழில் அதிபர். இவர் கடந்த 15ஆம் தேதி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த 8பேர் கொண்ட கும்பல் குணசேகரனையும் அவரது டிரைவர் நாராயணனையும் மிரட்டி சென்னை பதிவு எண் கொண்ட கார்களில் கடத்திச் சென்றனர். அப்போது குணசேகரன் அவர்களிடம் நீங்கள் ...

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்ற சரவணன் மர்ம நபர்களால் ஓடஓட விரட்டி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.மர்ம நபர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை பிடிப்பதற்காக தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை வழக்கும் பிரபல வசூல் ராஜா ரவுடியின் கூட்டாளிகள் ஈடுபட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.ரகு மற்றும் அசேன் ஆகிய ...

குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், சிறார் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், கோட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். திருச்சி கீழபுலிவார்டில் உள்ள கூர் நோக்கு இல்லத்தில் தற்பொழுது 11 சிறார்கள் ...