கோவை ரங்கே கவுடர் வீதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் துரைராஜ் பாண்டியன் ( வயது 52)இவரது கடையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள பேரூரை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 4-ந் தேதி இரவில்செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கதவைத் திறந்து ...
கோவை பீளமேடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் நேற்று தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார் .அவரது கணவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெண் அங்கு தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,வேலாந்த வளம் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மனைவி மகேஸ்வரி என்ற நந்தினி (வயது 26) இவர்களுக்கு கிருஷ்ண பிரசாந்த் ( வயது 8)தருண் பிரசாந்த் (வயது 5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கடந்த மாதம் 31 ஆம் தேதி மகேஸ்வரிதனது இரு மகன்களுடன்,வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கணவர் மாணிக்கராஜ் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 60 )இவர் நேற்று அங்குள்ள சடையாச்சி மாரியம்மன் கோவில் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். ...
அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை குறைந்துள்ள நிலையில் அடியோடு கஞ்சா இல்லாத பகுதியாக மாற்றிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனி படையினருடன் காலை 7.45 மணி அளவில் பட்டரவாக்கம் ...
சென்னை ராஜ அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் வயது 72 இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனுவை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது திருமுல்லைவாயிலில் 45 சென்ட் வீட்டு மனைகள் உள்ளது இந்த இடத்தை கேடி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை பொது அதிகாரம் ...
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடந்து வன்முறை நடந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள பாலத்துறை,பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பே கவுடர் (79) விவசாயி. நேற்று இவர் நாச்சிபாளையம்-வேலாந்தவளம் ரோட்டில்நடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது.இதில் சுப்பேகவுடர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இது குறித்து அவரது மகன் ரவிச்சந்திரன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 9வயது சிறுமி. அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் (வயது 39) என்பவர்அந்த சிறுமியை ஆசை வாரத்தை காட்டி அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் கூறினார். உடனே அவரது ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் ஸ்ரீ திருமுருகன் நகரில் வசிப்பவர் பாலகிருஷ்ணன் இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கோவை சிவானந்தா காலனி சேர்ந்த அசோக் குமார் ( வயது 48 )நாகை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த சதீஷ் ( வயது 23) சின்னத்துவயலை சேர்ந்த முருகன் ( வயது 68 ...