சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 60. இவரது மனைவி இறந்ததால் மறு திருமணத்திற்காக வரன் தேடும் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இதைப் பார்த்த திருச்சியை சேர்ந்த சித்ரா என்பவர் ஆனந்தனிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி சித்ரா தனது அக்கா முத்துலட்சுமியுடன் ...
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...
கோவை அருகே உள்ள ஆலந்துறை, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கணேசன்.இவரது மனைவி சுபஸ்ரீ .இவர் ஆர். எஸ் .புரத்தில் “வீ கேர் ” கிளினிக் நடத்தி வருகிறார்.நேற்று இரவு வேலை முடிந்து இரவு 8 மணி அளவில் தனது ஸ்கூட்டரில் ஆலந்துறையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தென்கரை ,அப்பச்சிமார் கோவில் அருகே சென்ற ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் . பி . பி .மில்லேனியம் என்ற தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,600-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் பள்ளிக்கு நேற்று காலை 11 – 30 மணிக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது ...
கோவை சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில் உள்ள செங்கோட்டையா காலனியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் டேவிட் காக்ஸ் (வயது 48) இவரது மனைவி மெர்சி லீலா (வயது 44) இந்த நிலையில் கணவர் லாரன்ஸ் டேவிட் காக்சுக்கு சோபியா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது..இதை மெர்சீலீலா கண்டித்தார்..இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் டேவிட் மெர்சி லீலாவை ...
கோவை அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சந்திரமதி . இவர் மாச்சம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவில் தக்காராகவும் (பொறுப்பு) உள்ளார். இவர் சுந்தராபுரம் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் மாச்சம்பாளையம். அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி – தங்க சாமான்களை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வால்பாறை காந்தி சிலை அருகே TN.66 Y 9977 xuv 500 எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ...
ஆவடி: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கர் காவல்துறையே திணறும் அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பெயரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை போதைப் ...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அங்கு தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 126 கிலோ குட்கா, ஒரு பைக், ஒரு கார், ...












