திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மகன் கார்த்தி ( வயது 33) கட்டிட தொழிலாளி இவர் நேற்று மொபட்டில் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே ரோட்டில் நின்று கொண்டிருந்த ஜீப்மீது மொபட்மோதியது. இதில் கார்த்திக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ...
கோவை ராமநாதபுரம் புலியகுளம், ரெட் பீல்டு ரோட்டை சேர்ந்தவர் மாசான ராஜ், இவரது மகள் நவீன்யா (வயது 16) பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.இதற்காக நடந்த மாதாந்திர தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கினார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நவீன்யா நேற்று அவரது வீட்டில் ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள சின்ன கம்மாளபட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34 ) டிரைவர். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரகாஷ், ஜல்லி பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு அருகில் உள்ள குட்டையில் அமர்ந்து மது ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க சிறப்பு கண்காணிப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த குழுவினர் நேற்று கைதிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெயராம் (வயது 23) என்பவர் தனது ஆடைக்குள் பதுக்கி வைத்திருந்த 8 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புகாரின் ...
கோவையை அடுத்த வடவள்ளி பக்கம் உள்ள அலமேலு மங்கை அவென்யூவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 56 )வியாபாரி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் கடந்த மாதம் 4 -ந் தேதி தனது கடைக்கு சாமான் வாங்க வந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிறுமி ...
கோவை காந்தி பார்க், தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் கவுதம் ( வயது 33)ஆர் .எஸ். புரம்ராமலிங்கம் ரோட்டில் நகை கடையும், பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுராஜ் என்பவர் தொழிலாளியாகவேலை பார்த்துவந்தார்.அவரிடம் கவுதம் 180.560 கிராம் தங்கத்தை கொடுத்து வளையம் செய்யுமாறு கூறினார்.அந்த தங்கத்துடன் சுராஜ் எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கவுதம் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகளிடம் கஞ்சா கொண்டு வருவதாக தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார் அதன் பேரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 வது பிளாட்பார்மில் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ கஞ்சாவை பிரகாஷ் ...
அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் வயது 35 இவரது மனைவி ஹேமாமாலினி வயது 29 இவர்கள் இருவரும் உறவினர்களை பார்த்து விட்டு அரக்கோணம் ரயிலில் ஏறி வந்தனர் புளியமங்கலம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் கொள்ளையன் ஒருவன் ஹேமமாலினி கழுத்தில் கிடந்த ஆறு சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடினான் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி தனம்மாள். பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மர்ம நபர் ஒருவன் உலகில் எங்கும் கிடைக்காத கஞ்சா என்கிட்ட இருக்கு என பேரம் பேசிக் கொண்டிருந்தான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ...
கோவை பீளமேட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த கட்டிட காண்ட்ராக்டர் முத்துக்குமார் ( வயது 35) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருந்தனர். இவர்கள் 2பேரும் தங்கள் நிறுவனத்தில் ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் 18 சதவீதம் வட்டி தருவதாகவும் ரூ2 லட்சம் முதலீடு செய்தால் ...