கோவை வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி காலனியில் அருள்மிகு . பொன் மாரியம்மன் கோவில் உள்ளது .சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் பூட்டை உடைத்து யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 4 கிராம் சாமியின் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து கோவில் பூசாரி பிரவீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சபரீஷ் குமார் (வயது 32 ) இவர் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ள தென்னிலயத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு தனது பைக் நிறுத்தி இருந்தார். அதை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இதுகுறித்து சபரீஷ் குமார் பொள்ளாச்சி கிழக்கு ...

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர். பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கரை ,குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ...

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றதும் பல அதிரடி மாற்றங்களை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் செய்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்டம் முழுவதிலிருந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வேண்டி குவிந்து வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று ...

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் . மில் அதிபர். இவரிடம் பீளமேட்டைச் சேர்ந்த பல் டாக்டர் சங்கீத் (வயது 37) என்பவர் கடந்த 2015 டிசம்பர் 3 -ஆம் தேதி , 15லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.சில நாட்கள் கழித்து பணத்தை திருப்பி கேட்ட போதுபணம் இல்லாததால் கிருஷ்ண குமாருக்கு காசோலை வழங்கினார்.அந்த காசோலைக்கு ...

கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு ...

பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள ஒரு டீ கடையில் மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி வயது 45 தகப்பனார் பெயர் கிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில ரவுடிகள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால்  தலை மற்றும் உடலெங்கும் சரமாரியாக வெட்டி விட்டு சாவகாசமாக ஹாயாக ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் – சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் பிச்சுவா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.ஆகியோர் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழகிகளை காட்டி விபசார அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 29) விருதுநகர் ...

கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த74மது பாட்டில்கள் பறிமுதல் .. 2 பேர் கைது . போலி மதுவா?கோவை மே 23 கோவை சிங்காநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று இருகூர் ,ஏ .ஜி . புதூரில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து.கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...