சென்னை அருகே குடிபோதையில் பிரபல ரவுடியுடனான தகராறு முற்றிய நிலையில், கொலை செய்து, உடலை தலைக்கீழாக புதைத்து விட்டு சென்றுள்ளனர் தொழிலாளர்கள். ரவுடியின் உடல் ஒரு வார காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் ...
கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் மற்றும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இது சம்பந்தமாக ரயில்வே காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்தது. இதன் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு, சென்னை ...
கோவை போத்தனூர் சீனிவாசா நகர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின் அன்பு .இவரது மனைவி சீதாலட்சுமி ( வயது 33 ) இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் . அப்போது யாரோ கடையின் மேற்கூரையை ...
கோவை : தர்மபுரி மாவட்டம் மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43) இவர் கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியில் தங்கிருந்து கட்டிட உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம் .இது குறித்து கோவில் பாளையம் போலீசில் ...
கோவை குனியமுத்தூர் பி .கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி மோகனாம்பிகை ( வயது 37) ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி கைப்பையில் வைத்திருந்தார்..வேலை ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி ...
கோவை: சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 27) இவர் கோவை துடியலூர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் . இவருடன் சின்னவேடம்பட்டியை சேர்ந்த வேணுகோபால் ( வயது 44) என்பவரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டின் ( ...
கோவை கரும்புக்கடை ராஜூ நகரை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 47) எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். குனியமுத்தூர் ,சோமாபுரி லே அவுட்டை சேர்ந்தவர் அம்ஜத் கார் ( வயது 40) கோல்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் கூட்டாக வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் கூட்டாக வியாபாரம் செய்வதற்கு அம்ஜ்கான் ...
ஆவடி: பூந்தமல்லியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் வயது 64 என்பவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருக்கு டெலிக்ராம் ஆப்பில் வந்த லிங்கில் பார்ட் டைம் ஜாப் ஆஃபர் இருப்பதாக வந்த போலி செய்தியை பார்த்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையில் அந்த லிங்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் குறிப்பிட்ட ...
கோவை அருகே உள்ள வாளையார் சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவை குடிமை பொருள் வழங்கல்குற்றபுலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன்மேற்பார்வையில் டி.எஸ்.பி. ஜனனி பிரியா தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி ...