கோவை : கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 28) தொழில் அதிபர். இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காரில் பெங்களூரு சென்று விட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவை அருகே எல். அண்டு .டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது காரில் வந்த ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 4-ந் தேதி தனது தந்தை மாதவனுடன் அங்குள்ள பேக்கிரிக்கு சென்றார். அப்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து தாயார் வள்ளி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் காணவில்லை வழக்கு பதிவு செய்து ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 27 )தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சொக்கநாச்சி (வயது 24 )நேற்று முன்தினம் முருகானந்தம் வேலைக்கு சென்று விட்டார் .சொக்கநாச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அதை நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரது வீட்டுக்குள் புகுந்தது..கத்தியை காட்டி ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் நேற்று பி.என்.புதூர் மடத்தூர் பகுதியில் உள்ள ஒருகாலி மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு ஜீப்பில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜீப்பும், கஞ்சாவும் பறிமுதல் ...
கோவை செட்டிபாளையம் பிரிவு, மரப்பாலம், தர்மராஜ் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40)பேக்கரியில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனது நண்பர் லோகநாதன் மூலம் வெள்ளலூர் என்.ஜி.ஆர். சாந்தி (வயது 39) என்ற பெண் அறிமுகமானார் .தனக்கு அரசியல் வட்டாரத்திலும், மாநகராட்சியிலும் உயர் அதிகாரிகள் தெரியும்..அவர்கள் மூலமாக பெரியசாமியின் மகளுக்கு கோவை மாநகராட்சியில் அலுவலக ...
கோவை கரும்புக்கடை,ஆசாத் நகர் எம்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்தவர் ஜெய்லாபுதீன் ( வயது 55) மர வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த கே. எம் . லிபு ( வயது 45 )என்பவர் அறிமுகமானார்..அவர் அவருக்கு தெரிந்த குனியமுத்தூர் திருவள்ளூர் நகரை சேர்ந்த ஷாஜகான் என்பவரை ஜெயிலிலா புதினுக்குஅறிமுகம் செய்து ...
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில்இவரை செல்வபுரம் போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து ...
ஆவடி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஒரு வீட்டு மனை யை போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்பனை செய்த கேடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது .இது பற்றிய விபரம் வருமாறு ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் பொதுமக்களின் குறை கேட்கும் முகாமில் கமிஷனர் கி. சங்கரை சந்தித்த சென்னை கோடம்பாக்கம் பூபதி நகர் பகுதியைச் சேர்ந்த ...
கோவை : தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார் ( வயது 49) கூலித் தொழிலாளி. இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து உக்கடத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாயை 2 பேர் திருடி விட்டு தப்பி ஓட முயன்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கணேஷ்குமார் மடக்கிப் பிடித்து ...
கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துராமன் நேற்று சிங்காநல்லூர் ஆனையங்காடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை மறைத்து வைத்து 2 பேர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தார்.விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் ,ரங்கா நகரை சேர்ந்த கமாலுதீன் ...













