கோவை ஜூன் 30 தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதன்படி வட மாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஒரு ரெயிலில் ...

தாம்பரம் : தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் அவர்களை சந்தித்த சுரேஷ்குமார் வயது 52. அப்பா பெயர் முத்துப்பிள்ளை செந்தில் முருகன் நகர் இரும்புலியூர் சென்னை 44720754055 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் டெலிகாம் ரே குலாரிட்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ( ட்றாய் ) பேசுவதாக கூறி நான் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் ...

திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார டவர் மேல் ஏரி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர். திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் ...

கோவை சரணம் பட்டி பக்கம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் எஸ். என். எஸ். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகள், விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேமதாஸ், பாபு மற்றும் போலீசார் சொக்கம்புதூர் – முத்ண்ணன்குளம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சஞ்சய் குமார் என்ற செவிட்டு ...

தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள. பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சிஎஸ்ஐ சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணியளவில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர். வெட்டு காயங்களுடன் கொலை செய்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீர்க்கங்கரணை ...

பணத்திற்காக ஆட்களை கடத்துவது பயங்கரமான சமூக விரோத செயலில் ஈடுபடுவது சென்னை மாநகரில் இருக்கவே கூடாது அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என கடுமையான உத்தரவை போலீஸ் கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தூர் கூடுதல் ஆணையர் முரட்டு நாயகன் அஸ்ரா கர்க் ஆகியோரின் கடுமையான உத்தரவின் பேரில் அரும்பாக்கம் பகுதியை குலையை நடுங்க செய்த பயங்கர ...

கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது 27) தொழில் அதிபர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்று தனது நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கேரளா நோக்கி காரில் சென்றார். அவர் கோவை மதுக்கரை அருகே எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் பாலத்துறை ...

கோவையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களிலும் கள்ள சந்தையில் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து குனியமுத்தூர் போலீசார் கோவைப்புதூர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து ...