சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ்.பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்கள் பறிமுதல் செய்து ...

இளம்பெண் கொலை – வாலிபர் தலைமறைவு கள்ளக் காதல் காரணமா – போலீசார் விசாரணை.   கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது நேற்று. ஒரே நாளில் 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 ...

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் தாயார் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாய் இல்லாத நேரம் அவர் ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகித் ( வயது 25) பரத் (வயது 25) நகை வியாபாரிகள். இவர்கள் 2பேரும் கடந்த மாதம் தங்க நகைகளுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நகைகளை கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்தனர். அதன் மூலம் ...

கோவை மே 2 மே தின விழாவையொட்டிநேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.கோவையில் தடையை மீறி சில டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள் .அப்போது மதுபாட்டில்களை ...

திரைப்பட பானியல் மிளகாய் பொடி தூவி வருமான வரித் துறை அதிகாரி‌ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை – கோவையில் பரபரப்பு கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ளது சக்தி நகர். இந்த நகரில் பல குடியிருப்புகள் உள்ளன.‌ இதில் பாலக்காடு மாநிலத்தில் வருமான வரித் துறையின் துணை கமிஷனராக கண்ணன் என்பவர் பணியாற்றி ...

சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்… கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த மதன் என்பவரை பேரூர் அனைத்து ...

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல் ஆணையர் ப்ரணவ் தாயல் கூறுகையில், “மல்யுத்த வீராங்கனைகள் புகார் மீது இரண்டு எஃப்ஐஆர்க்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார். இந்திய ...

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி, பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் வைரமுத்து முருகன் (வயது 33) ஜே.சி.பி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி, மகனுடன் அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார் .மூத்த மகன் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டார் . இந்த நிலையில் நேற்று யாரோ சமையல் அறையின் மேல் கூரையை ...