வீட்டுமனையை அடகு வைத்து பணம் வாங்க வேண்டுமா. தனி யாரிடமோ தரக ர்கள் மூலமாகவோ அடகு வைக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். அவர்களை அணுகினால் வட்டியும் குறைவு. பணமும் அதிகமாக கிடைக்கும். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பெர்சிலின் ராஜ் தகப்பனார் பெயர் சார்லஸ். பல்லாவரத்தில் ...
தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடி காணாமல் போனது தொடர்பாக பெண் வீட்டார் மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞர்களின் பெற்றோர்களை அடித்து வீட்டை சேதப்படுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டிதாகவும் இளைஞரின் தாயாரை கடத்தியதாகவும் அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும் இரவு ...
கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது.இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி வாடகைக்கு குடியிருந்து வந்தார்.இந்த ...
திருப்பூர் பக்கம் உள்ள கோவில் வழியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது கணவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடை இருந்ததாகவும் தெரிவித்தார் .இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ...
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் மூர்த்தி .இவரது மனைவி லீலா (வயது 72) இவர் கடந்த 21-ம்தேதி கோவை விளாங்குறிச்சி உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று ஊருக்கு திரும்புவதற்காக பீளமேடு ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இருந்து காந்திபுரத்துக்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார் . காந்திபுரம் பஸ் நிலையம் சென்றதும் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நடராஜன் ( வயது 54) கடந்த 12ஆம் தேதி கோவை மாவட்ட பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் அரசு பள்ளிக்கு சென்று பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ...
கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 )என்பவர் வாடகைக்கு குடி வந்தார். அப்போது ...
கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி குடியிருந்து வந்தார். ...
கோவை கரும்புக்கடை ,இலாகி நகரை சேர்ந்தவர் முகமது பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 33) அரேபிக் ஆசிரியை. இவரை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (வயது 55) என்பவர் டிராவல்ஸ் அதிபர் என்று கூறியும், தனது முதல் திருமணத்தை மறைத்தும் திருமணம் செய்து கொண்டார். இவர் 7 – 5 – 2017 ...
கோவை மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அண்மையில் மேற்கொண்ட சோதனையில் 23 கடைகளில் இருந்த 89 லிட்டா் காலாவதியான குளிா்பானங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கே.தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் 18 போ் அடங்கிய உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் 9 ...













