பாலக்காடு: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வில் மேலாளராக பணிபுரிந்தார்.எர்ணாகுளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு பொறுப்பேற்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி உயர் அதிகாரிகள், வடகரை எடோடி கிளை வங்கியில் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு மாதங்களில், ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் ,பிவவர்லி ஹில்சில் பகுதியில் வசிப்பவர் ஞானேஸ்வரன் (வயது 31) பி.இ. பட்டதாரி. எல். அண்ட்.டி நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் விசாகப்பட்டினத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது வீட்டில் இருந்த 17 பவுன் தங்க நகைகள் ரூ.30,700 பணம் ஆகியவற்றை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் ...

பூந்தமல்லி : ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி பாரிவாக்கம் போக்குவரத்து சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அ ப்போது அந்த வழியாக வந்த ஐச ர் கன்டெய்னர் லாரியை tn 32 al 6165 என்ற பதிவெண் கொண்டது. அந்த ...

தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் அவர்களுக்கு பெங்களூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வழியாக சென்னைக்கு பிரவுன் சுகர் கஞ்சா ஆகியவற்றை சென்னைக்கு கடத்தி வரப்படுவதாக ஹிந்தியில் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். ஸ்ரீதேவி மற்றும் ராம பிரபா மற்றும் போலீஸ் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக பிராடு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தனி போலீஸ் படை அமைத்துள்ளார். ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் சிவகுமார் வயது 33. தகப்பனார் பெயர் கிருஷ்ணன். ...

2017-ம் ஆண்டில் தமிழ் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி மலையாள நடிகைகள் கூட்டமைப்பு அளித்த புகாரின் பேரில் நீதிபதி ஹேமா ஆணையம் ...

திருமுல்லைவாயல் : திருமுல்லைவாயல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆர். பாலுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் படையினரோடு அயப்பாக்கம் பகுதியில் உள்ள காவேரி தெரு அபர்ணா நகர் பகுதியில் உள்ள செந்தில்குமார் வயது 31.பன்னீர்செல்வம் என்பவன் தனது வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அயப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக சப்ளை செய்வதாக ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் எஸ்.என்.எஸ் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே கடந்த ஜூன்  மாதம் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவுக்கு ஆதரவாக கொண்டையம்பாளையம் அருகே உள்ள லட்சுமி கார்னைச் சேர்ந்த ரவி என்ற ரவீந்திரன் (வயது 23 ) கோவில்பாளையம் காப்பி கடை பஸ் நிறுத்தம் பகுதியில் சேர்ந்த நந்தகுமார் ...

பூந்தமல்லி லட்சுமிபுரம் பிரதான சாலை புது தெருவில் பாண்டுரங்கனின் மகன் சேகர் வயது 58. இவன் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிக போதை ஏற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஜார்ஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வீட்டை ...

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 56) கூலி தொழிலாளி. இவரது உறவினர் புது சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். சம்பத்  உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த ...