ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்திச் சென்று கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து காலை போலீசார் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் வடக்குப்பேட்டை சந்தை கடை கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திப்பு சுல்தான் சாலையில் இருந்து மொபட் வாகனத்தில் ...

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கி கிளை உள்ளது. இங்கு சுற்று வட்டார மக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் கூட்டுறவு அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், வங்கியில் சில வாடிக்கையாளர்கள் பெயரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டது ...

கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவரது மனைவி திவ்யலட்சுமி (வயது 33)தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாய்பாபா காலனி அவினாசி லிங்கம் கல்லூரி ரோட்டில் நடந்து சென்றார் .அங்குள்ள பாரதி பார்க் அருகே சென்ற போது அந்த வழியாக பைக்கில் பின்னால் இருந்து ...

கோவை குனியமுத்தூர் நகரை சேர்ந்தவர் ஜலால் ( வயது 61 )செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடையில் இருந்த 45 கிலோ பழைய இரும்புகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஜலால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ரமேஷ் ( வயது 45) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பழைய நகராட்சி அலுவலக ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலன் ...

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இதை உக்கடத்தைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 42) என்பவர் வாடகைக்கு எடுத்து ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம் நடத்தி வந்தார்.இந்த அலுவலகத்துக்கு கடந்த 17-ந்தேதி இரவு யாரோ 4 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று ...

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு.. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிசிஐடி டிஎஸ்பி குடிநீரில்மனிதக் கழிவுகளை கலந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பதில்பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை குற்றவாளியாக்க முயன்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத என்னையும், சுபா ...

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மோசடி வழக்கில் கைது செய்யபட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.. கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவர் கே சுதாகரன், மோசடி வழக்கு தொடர்பாக, சுமார் 7 மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட  வனப்பகுதியில் 55 நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஜெய்சங்கர் என்ற நபரை  கைது செய்துள்ளனர்  சாத்தனூர் வனச்சரகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் அதிக அளவில் வனவிலங்குகளை வேட்டையாடப்பட்டு வருவதாக வனச்சரக அலுவலர் சீனுவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்  ரோந்து ...

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்.அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சாலமோன். இவர்கள் இருவரும் நேற்று செல்வபுரம் 60 அடி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இந்திரா நகரை சேர்ந்த அபி ரகுமான் (வயது 38) என்பவர் அங்கு நின்று கொண்டு தகராறு செய்தார். ...