கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் இ. சேவை மையம் நடத்தி வருபவர் சத்யராஜ்.(வயது 41) இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து, கையொப்பமிட்டு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ...

கோவை அருகில் உள்ள பேரூர் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60 )அதே ஊரை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 43) இருவரும் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்கள்.நண்பர்களுக்கிடையே  பணம்-கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அய்யாசாமி மழைக்கு பிடிக்க வைத்திருந்த குடையால் ராஜேந்திரனின் கழுத்தில் குத்தினார். இதில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அங்கலகுறிச்சி .சின்னமில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவபாரதி ( வயது 35) இவர் அங்கக்குறிச்சி கைகாட்டி பஸ் ஸ்டாப் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை ஆழியாறு சிறப்பு சரவணன் கைது செய்தார். இவரிடம் இருந்து 33 லாட்டரி டிக்கெட்டுகளும் ரூ 1320 பணமும் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள தண்ணீர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜனல் ஜெபக்குமார் (வயது 21 ) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சவுரிபாளையத்தில் தனது நண்பரின் வருகைக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் , அம்மா பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மகன் சுரேஷ் (வயது 45)இவர் தற்போது ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .கோவையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா( வயது 40)|இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர் மனைவி கவிதாவிடம் நகை- பணம் ...

கோவை சாய்பாபா காலனி 8 – வது கிராசில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் குருஞானாம்பிகை (வயது 47)இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் இறந்து விட்டார். இவர் தனது தாயாருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு ...

கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை மேற்கு வீதி சேர்ந்தவர் சதாசிவம் ( வயது 60) ஆவின் பால் டீலராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ரகசிய இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார் .அப்போது அங்கு வந்த மர்ம பெண் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்தார். பின்னர் ...

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர் பக்கமுள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்  முருகன் .இவரது மகன் தமிழரசன் (வயது 24)பாரம் தூக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் சுந்தராபுரம் ,கணேசபுரம் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது போத்தனூர் கணேஷ்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 20 )அங்கு வந்தார். முன் விரோதம் ...

கோவை சவுரிபாளையம் ரோடு, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் ஈஸ்வரன் கோவில் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). இவர் புங்கம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மோகனின் தாயார் ராஜம்மாள்(73) வீட்டில் விருதுநகரை சேர்ந்த குமாரசாமி(36), அவரது மனைவி முருகேஸ்வரி(31) இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து ...