டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகள்-போதை பொருள் விற்பனை.பெண் உட்பட 3 பேர் கைது.. கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து சோதனை ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS.,  அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று 14.07.2023 ஆம்பூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தியேட்டர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேர்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குமார், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அலீம் -23 என்ற ...

மகனை சுத்தியலால் அடித்த தந்தை மீது வழக்கு..!  கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஜோதி வீட்டில் இருந்த போதுகோவிந்தன் குடிபோதையில் அங்கு வந்தார். இதை அவரது மகன் பிரவீன் (வயது 16) கண்டித்தார் ...

மாட்டுவண்டி திருட்டு- 2 பேர் மீது புகார் ..!  கோவை அருகே உள்ள சுண்டக்கா முத்தூர் மட்டசாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 37)சொந்தமாக மாட்டு வண்டி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று மாட்டு வண்டியை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மாட்டு வண்டியை ...

பெண்ணிடம் பூஜை நடத்துவதாக 3 பவுன் செயின் மோசடி-போலி ஜோதிடருக்கு வலை..! கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் குமரன் கார்டனை சேர்ந்தவர் காந்தி இவரது மகள் அகிலா ( வயது) 25 நேற்றுஇவரது வீட்டுக்கு ஒரு ஆசாமி வந்தார். அவர் தனக்கு ஜோதிடம் தெரியும் என்று கூறினார்.உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ...

அரை நிர்வாண கோலத்தில் திருநங்கை பிணம்- கொலையா..?கோவை மாவட்டம் காரமடை, சத்யா நகர் பகுதியில் ரயில்வே புது பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் ஒருவர் நேற்று பிணமாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் வந்தது .இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி காரமடை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ ...

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது..!  கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் .இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் ...

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் தங்கவேல், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 61) இவர் நேற்று தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ‘ சுற்றி வந்த கடைவீதி சிறப்பு சப் ...

கோவைஆவாரம் பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண் 1615) உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 62 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்து 400 இருக்கும் . இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சஞ்சய் காந்தி (வயது 43) ரேஸ்கோர்ஸ் ...

கோவை சவுரிபாளையம் மீனாஎஸ்டேட்டை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் ( வயது 47) பில்டிங் கட்டுமான காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த சுதாகர் (வயது 65) அவரது நண்பரான புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 50) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் “சார்ஜர்” செய்யும் கம்பெனியில் ரூ.16 ...