இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது..!  கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் .இவர் தனது வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவர் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் ...

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்தவர் தங்கவேல், அவரது மனைவி மகேஸ்வரி (வயது 61) இவர் நேற்று தியாகி குமரன் மார்க்கெட்டில் உள்ள கழிப்பிடம் அருகே நின்று கொண்டு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ‘ சுற்றி வந்த கடைவீதி சிறப்பு சப் ...

கோவைஆவாரம் பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண் 1615) உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 62 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்து 400 இருக்கும் . இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சஞ்சய் காந்தி (வயது 43) ரேஸ்கோர்ஸ் ...

கோவை சவுரிபாளையம் மீனாஎஸ்டேட்டை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த் ( வயது 47) பில்டிங் கட்டுமான காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த சுதாகர் (வயது 65) அவரது நண்பரான புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (வயது 50) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் செந்தில் ஆனந்திடம் எலக்ட்ரிக் வாகனம் “சார்ஜர்” செய்யும் கம்பெனியில் ரூ.16 ...

கோவை : தென்காசி மாவட்டம் .சிவகிரியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 33 ) இவர்பீளமேடு நவ இந்தியா பகுதியில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆர் .எஸ். ரோட்டில் 15 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நந்த குமார் திடீரென்று அந்த ...

கோவை உக்கடத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 22) பட்டதாரி. இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார் .அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்று அறிவிப்பை பார்த்தார். உடனே அவர் அதிலிருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார் .அதற்கு அவர்கள் விரைவில் அதற்கான அனுமதி வாங்கி தருவதாக கூறியதுடன் அதற்கு ...

கோவை சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாய் சாலிகா ( வயது 56) இவர் பொன்னையராஜபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு 21 கிலோ குட்கா ...

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 20 )இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள சாமி செட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த வீட்டின் முன் பைக்கைநிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜனார்த்தனன் பெரியநாயக்கன்பாளையம் ...

கோவை புலியகுளம், அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 30) இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக 22 -6-20 20 அன்று கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...

சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் ...