கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் நேற்று இரவு போத்தனூர் சாய் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 171 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகன் விக்னேஷ் ( வயது 29 )இவர் டாக்டர் பாலசுந்தரம் ரோடு- பாரதியார் ரோடு சந்திப்பில் தள்ளு வண்டியில் டிபன் கடை-சிக்கன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது பைக்கில் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் சிக்கன் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2பேர் இவரை ...

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.இவருக்கு 4- 11 -2020 அன்று திருமணம் நடந்தது .2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் கார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் மாமனார் ,மாமியார், சகோதரர் ஆகியோர் இவரிடம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் தொடங்குவதற்கு பெற்றோரிடம் பணம் ...

கோவை விளாங்குறிச்சி ரோடு சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் சிவா (வயது 41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் உரிமையாளர் யூசுப் என்பவரின் மகன் முஷ்ரப் துல்லாவிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை விலைக்கு ...

கோவை துடியலூர் அருகே உள்ள வி, கே. எல். நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் வந்த ஒருவர் தன்னை அந்த பகுதி சப் இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார் .பின்னர் அந்ததிருநங்கையிடம் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று கூறிஆசைக்கு இணங்க அழைத்தார். அவர் மறுத்ததால் அந்த ...

கோவை பெரிய நாயக்கன்பாளையம், பாலமலை ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சசிகலா இவர்களது மகள் சுவேதா ( வயது 16)அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இந்த நிலையில் சுவேதா நேற்று அவரது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றார் .அப்போது அந்த வழியாக ...

வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடந்த ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கல்மண்டிபுரம் பகுதியில் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் கல்மண்டிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் விவசாயி சித்தராஜ் (26) என்பவரது ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ...

கோவை : சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு இவர் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ...