காட்பாடி: ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டை 3 வது தெருவில் ராஜகோபாலபுரம் பகுதி உள்ளது.இங்கு புருஷோத்தம் மனைவி தனலட்சுமி வயது 47. இவர் பெங்களூர் செல்வதற்காக பொம்ம சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் காட்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது ...

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை ...

சென்னையில் இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசால் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட் ...

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத். அங்குள்ள விடுதியில் தங்கி மயக்க மருந்து சிகிச்சை துறையில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டுபடித்து வருகிறார் .இவர் தனது அறையில் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தார் நேற்று முன் தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவில் அறைக்கு வந்தார் .அப்போது அறையில் ...

ணலி ஜலகண்டாபுரம் தாஹிர் உசேன் பகுதியில் இரவு ரோந்து பணியில் தலைமை காவலர் அரங்கநாதன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்ம ஆசாமி முள் செடி அருகே படுத்துக் கொண்டானாம். அவனை போலீசார் பிடித்து சோதனை செய்த போது அவனிடம் 5 செல்போன்கள் இருந்ததை கண்டு கைப்பற்றினர். ...

திருச்சியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் போலீசார் பறிமுதல் செய்து வழக்கும் தொடுத்து வருகிறார்கள் அதுபோல் திருச்சியில் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடிய மூவரின் குற்றத்தை மறைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நான்கு தனிப்படை போலீசாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் சட்ட ...

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 62) இவரது மகன் மகாலிங்கபுரத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர் ,டி ...

திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 61 ) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதற்காக சிகிச்சை பெறுவதற்கு வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள பவித்ரா இயற்கை மருத்துவமனைக்கு கடந்த 6-ந் தேதி வந்திருந்தார். அங்குள்ள அறையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்த ...

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்குள்ள தென் திருப்பதி – நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாகடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் ...

கோவை பீளமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் நேற்று நவ இந்தியா ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர். ...