கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய பகுதியை ஒட்டியுள்ள ஆர்நாட்காடு மலைகிராமத்தில் ஒரு சிலர் வனத்துறைக்கு எதிராக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் வனச்சரக அலுவலருக்கு தெரிய வருகிறது அதன் படி வனக்காவலர்களுடன் அப்பகுதியில் தனித்தனியாக நோட்டமிட்டனர், அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்த்ததில் ஆர்நாட்காடு கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அருகே உள்ள ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காயம்பு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் சரவணன் ( வயது 34) இவர் வாட்ஸ் அப்மூலம் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டார். அவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பி ...
கோவை விமான நிலையம் பக்கம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் . காலனி, காவேரி நகர சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 64) இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது இளைய மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது உறவினரான யோகேஷ் சோமசுந்தரத்துக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...
நள்ளிரவில் 2.45 மணி அளவில் மாங்காடு லீலாவதி நகர் பரணி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஜே என்டர்பிரைசஸ் மரம் அறுக்கும் ஆலையில் அணில் பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் மாங்காடு போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி கே எம் சி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு ...
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில்வீதியில் ஓட்டல் நடத்தி வருபவர். ஏ. எஸ். அமானுல்லா (வயது 54)இவரது ஓட்டலுக்கு நேற்று கரீம், சமீர், ஆகியோர் புரோட்டா சாப்பிடசென்றனர்.அப்போது ஓட்டல் அதிபரிடம் சால்னா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஓட்டல் அதிபரை அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி ரீட்டா மேரி ( வயது 57) இவர் பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் வேலைக்கு செல்வதற்காக ஆர்.கே. மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். ஹோப் காலேஜ் பஸ் ...
நாட்டு வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி 3 பேர் பரிதாப பலி -14 பேர் படுகாயம்.. திருப்பூரில் பயங்கரம்..!
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் அருகே உள்ள பொன்னம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 44) இவரது மனைவி சத்திய பிரியா ( வயது 34) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் கார்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 3 அறைகளில் சிலர் வாடகைக்கு குடி ...
கோவை விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் இன்று அதிகாலையில் அபுதாபியில் இருந்து தொன்னூறு பயணிகள் மற்றும் உடமைகளை ஏறறிக் கொண்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதனிடையே அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் தடை செய்ய பட்ட பொருட்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைக்கிறது .அதன் ...
கோவை மாவட்டம் அன்னூர் எல்லப்பாளையம் அருகே உள்ள சுக்கிரமணி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் விஜயகுமார் ( வயது 35 ) இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் .இது குறித்து அவரது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார் .இதை யடுத்து சிறுமியின் பெற்றோர் அன்னூர் காவல் நிலையத்தில் ...
கோவை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 25) இவருக்கும் அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் கடந்த 15 -2- 2024 அன்று தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் திருமணம் நடந்தது .3 மாதம் கழித்து இவர்கள் கோவைக்கு வந்து சரவணம்பட்டி கார்த்திக் நகரில் வசித்து ...













