திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி ...
கோவை புதூர் பிரஸ் , என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 62) இவர் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று சேகரும், அவரது மனைவியும் மகளை வெளிநாடு அனுப்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் ...
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் பார்களில் கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மதுபாட்டில்களை பூமிக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை ...
கோவை மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் அரவிந்தராஜ் ( வயது 28 ) இவர் காந்திபுரம் – வேலாந்தவளம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குனியமுத்தூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் ...
கோவையில் உள்ள சாமி ஐயர் புது வீதி, கே.சி . தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் புவனேஸ்வரி ( வயது 24) சாம ஐயர் புதுவீதி மரியா (வயது 31) ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 – 20 மணிக்கு சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது. அப்போது கேபின் குழுவினர் அடையாளம் தெரியாத ஒரு நபர் விட்டுச் சென்ற துண்டு காகிதத்தை கண்டுபிடித்தனர். அந்த நபர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாவது:- “My name Mohammed Atta, Unscheduled last ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நாராயணசாமி நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரின் மகன் ரிஷி ( வயது 26) இவர் விவசாயத்துக்கு தேவையான நவீன கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .மேலும் அவர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தேவையான டிரோன் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முரளி ...
கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது . கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கூடத்துக்கு ‘கடந்த வாரம் இமெயில் “மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி .இவர் தனது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை கேட்க வெள்ளலூர் சார் பதிவாளர் ( சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்துக்கு சென்றார் .அப்போது அங்கு சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருந்தார். அவர் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை சந்திக்குமாறு கூறினார் . பூபதிராஜா அசல் ஆவணங்கள் ...
திருவள்ளூர் ஜெயா நகர் சேலைப் பகுதியை சேர்ந்தவன் கோவிந்தராஜனின் மகன் வெற்றி வேந்தன்.இவன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளான். அந்த நேரத்தில் தெரு நாய்கள் கோழிகளையும் புறாக்களையும் கடிக்க வந்துள்ளது. இதைப் பார்த்த வெற்றி வேந்தன் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தெரு நாய்களை ஒழித்து க்கட்ட விஷம் வைத்து கொல்வது என முடிவு ...













