கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆவின் பொருட்களான பால், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி, இட்லி, தோசை உள்ளிட்ட ...

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமலை செட்டிபாளையத்தில் மாநகர சுகாதார மையம் (அர்பன்ஹெல்த் வெல்னஸ் சென்டர்)உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விரைவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்யூட்டர்,மானிட்டர் கீபோர்ட் ,மவுஸ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுகாதார இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர், காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் சாகுல் அமீது .இவரது மனைவி சதிகா (வயது 27) இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவர் சாகுல் அமீது மாமனார் முகமது இம்தியாஸ் ,சகோதரர் முகமது இப்ரான் மாமியார் சுல்தானி ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வேலாந்தவளம் ரோட்டை சேர்ந்தவர்.32 வயது பெண் இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார்..அப்போது அந்தப் பெண்ணின் கணவரான ஆதிநாராயணன் ( வயது 34) அவரது நண்பரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 37) ஆகியோர் குடிபோதையில் அவரது வீட்டில் புகுந்தனர். குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் ...

கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு நடந்து சென்றே கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தார். அப்போது ...

கோவை : சிங்காநல்லூர்,எஸ் ஐ எச் எஸ் காலனி, பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்ச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவருக்கு உதவி செய்வதுபோல ...

கோவை ஆர் எஸ், . லாலி ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் . இவரது மகன் பூச்சி என்ற கிருஷ்ணன் (வயது 23) இவர் நேற்று ஆர். எஸ் .புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் நின்று கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்த ...

கோவை, தொட்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதிகை பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தொழில் அதிபர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகன் சரவணன் (வயது 41)முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன்(வயது 41)சொத்து தகராறு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சரவணன் தொட்டிபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ...

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கம் உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது 34) இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு ( வயது 34 )இவர்கள் கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு காளான் கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடையில் இருந்த ...