கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று கே. கே .புதூர் மாநகராட்சி பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஒருவர் பிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அருண் சத்யா ...

கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் போக்குவரத்து சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபத்து தடுப்பு ” யூ டேர்ன் ” முறை, குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ...

கோவையில்உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது.அதில் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 12 ஆம் தேதி வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் அதே வழக்கில் தலைமறைவாக இருந்த வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டை சேர்ந்த சுபகார்த்தி வயது 20 என்ற நபரை கைது செய்து அவர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக திண்டுக்கல் நத்தத்தைச் ...

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று மாலை அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ...

திருப்பூர் மாவட்டம் சேவூர் பிர்கா சர்வேயராக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 54 ) இவர் அவிநாசி மேற்கு பிர்காவையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) தனது நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் ..மணிகண்டனின் நிலத்தை காளியப்பன் அளவீடு செய்துள்ளார் .அதன் பிறகு சான்று வழங்க ரூ 10 ...

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கபர்கான். அவரது மகள் பர்வேஷ் அப்ரின் (வயது 25) இவர் 2017 ஆம் ஆண்டு முகமது யாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .2023 ஆம் ஆண்டு இவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது.இதனால் பர்வேஷ் அப்ரின் குடும்பத்துடன் போத்தனூரில் குடியேறினார்கள். இவருக்கும் அவருடன் ...

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் திலகராஜ் ( வயது 47 ) இவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு பண்ணை உள்ளது. இங்கு பாக்குகளை மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தார். அதில் 5 பாக்கு மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் ...

கோவை :  ராமநாதபுரம் மாவட்டம்  திருவாடனையை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ் (வயது 29) இவர் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் “மிலன் தோசா ஷாப்”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் டிபன் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. எட்வின் ...