ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஊராளி மக்கள் சங்கம் மற்றும் பரண் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய உலக பழங்குடியினர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து பழங்குடி இன மக்கள் 300 க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு  பேரணி டான் பாஸ்கோ மையத்தை சென்றடைந்தது. இதை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கரும்பு வெட்டு கூலியாக டன் ஒன்றுக்கு  விவசாயிகளிடமிருந்து ரூ.750 ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு பணத்தில் பிடித்தம் ...

திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம், அண்ணா நகரை சேர்ந்த ரவிக்குமார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் செல்போனுக்கு கடையில் சார்ஜ் போட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது செல்போனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் தாராபுரம் போலீசில் புகார் ...

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அரசு பேருந்து, தனியார் பேருந்து, அவசர கதியில் செல்வது வழக்கமாக உள்ளது .பேருந்தில் பயணிக்கும் பயணிகளை அவசர அவசரமாக ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவைகு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில் நகராட்சி பொது கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மலம் செல்லும் கால்வாய் மற்றும் தொட்டிகள் திறந்து ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சேத்துமடை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்.ஜெயச்சந்திரன் இவரது மனைவி மகாதேவி ( வயது 38) இவர் நரிக்கல் பதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகையை சரிபார்த்தார் .அதில் 2 பவுன் தங்க ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்.போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதால் கோவையில் விபத்து பலி எண்ணிக்கை ...

பெண் சிறைவாசிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க்’..சென்னையில் முதன் முதலாக தொடக்கம்… சென்னை அம்பத்தூர் ரோட்டில் புழல் சிறை வளாகத்தில் பெண் கைதிகளால் இயக்கப்படும் பெட்ரோல் பங்க் முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. சட்டத்துறை – சிறைத்துறை அமைச்சர் ரகுபதி இதை திறந்து வைத்தார். விழாவுக்கு தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த ...

உத்தர பிரதேச சட்டசபையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகள் இன்று முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி சட்டசபையில் எம்எல்ஏக்கள் செல்போன் கொண்டு செல்லவும், ஆவணங்களை கிழிக்கவும், சத்தமாக சிரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தம் ...

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் ...

கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 49) இவர் நேற்று கோவை வாலாங்குளம் குழந்தைகள் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முத்து என்ற முத்துக்குமார் என்பவர் அவரிடம் 2 பெண்களை காட்டி விபச்சார அழைப்பு விடுத்தாராம்.இதுகுறித்து மகேந்திரன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் சம்பவ இடத்துக்கு ...