கோவை :ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் 37 வயது பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இதற்காக இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார் .அந்தப் பெண்ணுக்கு கோவை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது .அவர் மூலம் புது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு தந்த காங்கிரசார்.. தனது தொகுதியான வயநாட்டிற்கு செல்லும் ராகுல் காந்தி விமான மூலம் கோவை வந்தார் . ராகுல் காந்திக்கு கோவை மாவட்ட காங்கிரசார் சிறப்பான வரவேற்பு தந்தனர். விமான நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக உதகை செல்லும் ராகுல்காந்தி மேட்டுப்பாளையம் காங்கிரசார் உற்சாக வரவேற்பு ...

கோவை : வருகிற 15ஆம் தேதி 76 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. .76வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர காவல் துறையினர் பொதுமக்களுடம் இணைந்து 76 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று அதிகாலை 5 – ...

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் குன்றத்தூரை அடுத்த பெரிய பனிசேரியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலை மற்றும் கலைஞர் படிப்பகம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, ...

கோவை: உதகை செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்திக்கு உற்சாச வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகையில் இருந்து சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். உதகை செல்லும் ராகுல் காந்தி உதகை முத்தநாடு மந்து பகுதியில் தோடர் பழங்குடியின மக்களுடன் உரையாட உள்ளார். தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு வயநாட்டிற்கு வருகை புரிகிறார். ராகுல் ...

தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு கடந்த 8-ந்தேதி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆத்தூர் அருகே பழைய காயல் நிறுத்தத்தை கடந்து வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென்று பஸ்சை வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறிய அந்த நபர்கள், கண்டக்டரான தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் ...

செந்தில் பாலாஜியின் தம்பிக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்தை ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. அந்த இடத்தில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாதான் இப்போது செந்தில் பாலாஜிக்கு செக் வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி செந்தில் ...

ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில், மருந்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இ-ஃபார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை சரிபார்க்கும் வகையிலும், தரவுகள் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற ஆபத்துகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், ...

உலக அளவில் மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கோவிட்-19 வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு இஜி  .5 என்று அழைக்கப்படும் எரிஸ்  வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. மேலும், கடந்த மே மாதத்தில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையில் சிறிது ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள மங்களக்கரை புதூர், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர்  நேற்று பாசஞ்சர் ஆட்டோவில் புங்கம்பாளையம்- குருந்தமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு ...