கோவையில் ரோட்டில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்படும் – மாநகராட்சி எச்சரிக்கை..! கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே சாலையில் சுற்றி திரியும் மாடுகளை ...
கோவிலில் பூஜையின் போது நடிகர் விஜய் பாடலை போடச் சொல்லி பூசாரியை தாக்கியவர் கைது..! கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன் ( வயது 40) இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கோவிலில் பூஜையின்போது ஒலிபெருக்கியில் ஆன்மீக பாடல்கள் இசைக்கப்பட்டது. அப்போது அங்கு ...
மகனை பயமுறுத்த கழுத்தில் சேலையை கட்டி தற்கொலை செய்வதாக மிரட்டிய தாய் சாவு.. கோவை: மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அப்பநாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர் .இவரது மனைவி யமுனா பானு ( வயது 34) இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகனும், மகளும் உள்ளனர் .மகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ...
பாம்பு கடித்து விவசாயி சாவு..கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள கொண்டை கவுண்டன் பாளையத்தை சென்றவர் தர்மலிங்கம் (வயது73) விவசாயி. இவர் அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரத விதமாக இடது காலில் பாம்பு கடித்தது .அவரை சிகிச்சை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ...
மகனுடன் மொபட்டில் சென்ற தந்தை லாரி மோதி பலி.. கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 68 )இவர் நேற்று தனது மகன் பாஸ்கரனுடன் (வயது 42) மொபட்டில் பெரியநாயக்கன்பாளையம்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வங்கி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாகவந்த ...
விடுதியில் தங்கி படித்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி திடீர் மாயம்..! தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய காண்டீபன்.இவரது மகள் தீபிகா (வயது 20) இவர் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ.இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்..நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதாக விடுதியில் கூறிவிட்டு சென்றவர் வீட்டுக்கு ...
கோவையில் குட்கா வேட்டை ஒரே நாளில் 23 வியாபாரிகள் கைது..!கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா போதை மாத்திரை அறவே இல்லாத ஒழிக்க போலீசார் தீவிர வேட்டை நடத்தி வருகிறார்கள்.கோவை மாநகர் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்ததிடீர் சோதனையில்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்காவை ...
கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் 866 புகார்களுக்கு தீர்வு..! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது .இங்கு நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 3 ஆயிரத்து 13 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 886 ...
ஆம்புலன்சில் பணம் திருடியவர் கைது..! கோவை ராம்நகர் ராஜரத்தினம் வீதியை சேர்ந்தவர் மணி(வயது 56) இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். நேற்று டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனை தனது ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஆம்புலன்ஸ் கதவை திறந்து அதில் இருந்த 400 ரூபாயை ...
திருமலை: திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்றிரவு தனது குடும்பத்தாருடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் திருமலைக்கு நடைபாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பதிக்கு ...