கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் புருக் பாண்ட் ரோடு சிரியன் சர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள், 27 போதை ஊசிகள் ...
கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46) அங்குள்ள திருவாசகர் வீதியில் ஆட்டோ மொபைல் கார் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். அங்கிருந்த எஞ்சின் ஸ்கேனர் எந்திரம் டூல்ஸ் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் . இது குறித்து அதன் உரிமையாளர் அண்ணாமலை ...
கோவை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி ( வயது 56) ...
அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடிக்கணக்கான ராமா் பக்தா்களின் கனவு விரைவில் ...
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ...
மதுரை: தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுக கட்சி. அதிமுகவின் பொன்விழா ஆண்டு இது: 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் நாம் ஆட்சி செய்தோம். எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவன் என்று எடப்பாடி பழனிசாமி மதுரையில் பேசி உள்ளார். அதிமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடைபெறுகிறது. இதற்காக காலை கொடியேற்றி கூட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி ...
வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் பெண் உள்பட 3 பேர் கைது – 2 அழகிகள் மீட்பு ..! கோவை சரவணம்பட்டி எப். சி .ஐ. ரோடு, ஏ. டி .ஆர் .நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்ல ...
சத்தியமங்கலம்: 2023- 2024ம் ஆண்டின் இந்து சமய அறநிலையத்துறை சட்ட மன்ற அறிவிப்பு எண் 35- ல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மண மக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு புத்தாடைகளுடன் கட்டணமில்லா திருமணம் அறிவிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் இத் திருமணங்களுக்கு 4 கிராம் ...
மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி.. கோவை சிங்காநல்லூர் ஐயர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்திப் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்.இவர் நேற்று மாலை சிங்காநல்லூர் என். ஆர்.ஆர். லேஅவுட் பகுதியில்மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போத மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பலியானார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் ...
கோவையில் சொத்து குவிப்பு புகார் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை..,! கோவை புதூரில் வசித்து வருபவர் ரமணன் ( வயது 45) இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வார விடுமுறை நாட்களில் ஓசூரில் இருந்து ...