சென்னை: பாமக 35-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூா் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. பாமக-வின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வடலூா் பேருந்து நிலையம் அருகில் ஆக.30-ஆம் தேதி புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி ...
சென்னை: கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் படகில் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் 1000 தோட்டாக்கள் கடத்திய வழக்கில், கைதான தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஆதிலிங்கம் அளித்த வாக்குமூலத்தின்படி, பிரபல நடிகையான வரலட்சுமிக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது . இந்திய கடலோர ...
புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு ...
கோவை ரத்தினபுரி ,பூம்புகார் நகரை சேர்ந்தவர் இருதய சாமி இவரது மகன் ஜான்சன் ( வயது 36 )தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சர்ச்சுக்கு சென்றார் .பின் அங்கிருந்து தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நேற்று வீடு திரும்பினார்கள் . ...
ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய வெங்கடாசலம் காங்கேயம் நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய மலர் மேட்டூர் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய அன்புச் செல்வி குமாரபாளையம் நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . ஆவடி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றிய ...
கோவை கணபதியை சேர்ந்தவர் நேசமணி. இவர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் நூல் பண்டல் வியாபாரம் செய்து வருகிறார் .இந்த நிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் ( வயது 58) என்பவர் நேசமணியை தொடர்பு கொண்டார். பின்னர் புருஷோத்தமன் தனக்கு நூல் பண்டல் தேவைப்படுவதாக தெரிவித்தார் .இதையடுத்து நேசமணி ரூ.33 லட்சத்து 16ஆயிரம் மதிப்புள்ள நூல் ...
கோவை மாநகர காவல் நிலையங்களில் ‘ஆபரேசன் ரிபியூட்’ என்ற திட்டம் துவங்கப்பட்டு, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பள்ளியில் 324 இடைநின்றல் மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 173 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவ ...
கோவை மதுக்கரை அருகே போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான பேப்ரிகேஷன் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு சிட்கோவை சேர்ந்த லாரி வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் டாங்கர் லாரியை தண்ணீர் டாங்கர் லாரியாக மாற்றும் வேலை நடந்து வருகிறது. லாரியில் இன்று காலை வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது ...
மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டில் கஞ்சா பெத்திட்டியின் போதை ஊசி போதை மாத்திரை அனுமதி இல்லை சட்டத்தை மதிப்பவர்கள் துப்பாக்கி தான் பேசும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அதிரடி.. ஆவடி :சமீபத்தில் பொறுப்பேற்ற காவல்துறை கூடுதல் இயக்குனரும் ஆவடி போலீஸ் கமிஷனருமான கி சங்கர் ஆவடி பட்டாபிராம் போரூர் எஸ் ஆர் எம் சி ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர். இதற்காக கடந்த மாதம் 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்து ...