கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பத்ரி நாராயணன். இவர் கோவை மாவட்டபயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக டாக்டர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன் திருவண்ணாமலையில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.இவர் செய்தியாளரிடம் கூறியதாவது:-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முழு கவனம் ...
கேரள மாநிலம் மலப்புரம் பெரிய மாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்கீஸ் (வயது 46) தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் பல்வேறு இடங்களுக்கு எண்ணை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு தொழில் ரீதியாக கோவை குனியமுத்துரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் ( வயது 38 ...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில்2024 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (12.07.2024) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ...
நீலகிரி மாவட்ட உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார், அவருக்கு நீலகிரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன் அவர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். புதியதாக வருகை புரிந்த காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா அவர்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், காவல்துறை ...
கோவையில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் “டிரைக் ” என்ற பெயரில் பேட்டரியால் இயங்கக்கூடிய 3சக்கர ரோந்து வாகனம் தயாரித்துள்ளனர். இந்த வாகனம் பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் ஒலிபெருக்கி மற்றும் வயர்லெஸ் கருவி பொருத்தப்பப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். ஆணையர் அலுவலகவளாகத்தில் 3 சக்கர ரோந்து ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்தவர் பவானிஸ்வரி. இவர் சென்னைக்கு மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ .ஜி.யாக செந்தில்குமார் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னையில் பணியாற்றினார். இவர் 2014 -ஆம் ஆண்டுகோவை மாநகர போலீஸ் துணை கமிஷனரகவும், பிறகு நீலகிரி ...
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை வ. உ . சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் கோவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .கோவை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாநகர பகுதிகளில் ...
கோபி,ஆக.12:கோபியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதி்நவீன அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், கிராமப்புற ஏழை கல்லூரி மாணவ,மாணவியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நவீன ...
கோவை காந்திமா நகர் பகுதியில் வசிப்பவர் மகேஷ் ( வயது 32 )டேட்டா இன்ஜினியர். இவர் கடந்த 10 -ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது பாட்டி இறந்ததற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது ...
கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர் .பி .எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்குள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் அடிக்கடி திருடி வந்ததாக புகார் வந்தது . இதையடுத்து சி.ஆர். பி.எப். முகாம் அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சிஆர்பிஎப் பவுண்டரி ...













