கோவை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பக்கம் உள்ள பெரிய குருக்கை, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 22) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியில் தங்கி இருந்து கட்டிட கூலி வேலை செய்து வந்தனர்.இந்த ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், சின்னான் வீதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகள் சத்யா (வயது 24) இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஈஸ்வரன் மகன் நவீன் ( வயது 23 )என்பவர் சத்யாவுக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்தாராம். இதை பார்த்து ...

தாம்பரம் : மேற்கு தாம்பரம் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் 16 வயது சிறுமியை ஆனந்த் வயது 30 என்பவன் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளான். இந்நிலையில் 3 1/2 மாதம் முடிந்து கருவுற்ற நிலையில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படுவே தனியார் மருத்துவமனையில் ஆபத்தான ...

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், முத்து நகரை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி கிரண் ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 11 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 50 பவுன் நகையும், ரூ 10 லட்சம் பணமும் வரதட்சணையாக ...

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா ராமன்சேரி என்ற இடத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் வந்த கல்லூரி மாணவர்கள் வந்த கார் சென்னையில் வானகரத்தில் இருந்து வந்த கண்டைனர் லாரி நேருக்கு நேர் மோதியதில் சொகுசு காரில் பயணம் செய்த ஐந்து பேர் உடல் சிதறி பலியானார்கள். ...

கோவை: திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக (எஸ். எஸ். ஐ) பணிபுரிந்து வருபவர் மருதப்ப பாண்டியன். இவர் கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து சுற்றி வந்தார். அவருடன் ஆயுதப்படை போலீஸ்காரர் குணசுதன் என்பவரும் பணியில் இருந்து உள்ளார். அப்போது அங்கு தனியாக நின்று கொண்டிருந்த ஒரு காரில் 2 ...

சிவகாசி : சுதந்திர தினத்தையொட்டி சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நமது நாடு ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள்தான் நாடு முழுவதும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. இந்தாண்டு ...

வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த ...

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர், தண்ணீர் தற்போது சீராக கொட்டி வருகிறது. இந்நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ...

சென்னை: வெளிநாடுகளில் வேலைதேடும் மக்களை சில போலி முகவர்கள் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகள் மூலம் ஏமாற்றி டூரிஸ்ட் விசா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அங்கு சென்றதும் கட்டாயப்படுத்தி இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கின்றனர் எனவும், எனவே வெளிநாடுகளில் ஐடி வேலை தேடும் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பெரும்பாலும் இது மாதிரியான ...