உதகை: நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) “தூய்மையே சேவை 2024” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற தூய்மை காவலர்களுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையேற்று, துவக்கி வைத்து, பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் தூய்மையே சேவை – ...
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 26, 27, 28 மற்றும் 29 ஆகிய நான்கு தினங்களில், மாநில அளவிலான உழவர் தின விழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்வில் தமிழக அரசின், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து விழா, நடக்க இருக்கிறது, இக்கண்காட்சியில் ராசி விதை ...
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில்நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு ...
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீருக்காக ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று தோலம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பெண்கள் காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி ...
கோவை ரத்தினபுரி நால்வர்லே-அவுட்டை சேர்ந்தவர் டேவிட்எட்வர்ட் ( வயது 52) சிவில் இன்ஜினியர் .இவர் சொந்தமாக கட்டுமான தொழில் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று மாலை ரத்தினபுரி 7 – ம் நம்பர் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தார். அப்போது ...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளா் வி. கோவிந்தராஜூலு தலைமையிலான வணிகா் சங்க நிா்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணனை சந்தித்து பேசினா். இது குறித்து வரிகள் சங்கங்களின் பெயர் அமைப்பினார் செய்தியாளர்களிடம் கூறும் போது திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியான என்எஸ்பி சாலை, நந்தி கோவில் தெரு, தேரடி கடைவீதி, ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையின் மலை அடிவார கிராம பகுதியான நரசிபுரம் ஊராட்சி கிராமத்தின் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து விளைப்பொருள்களை சேதபடுத்தி வருகின்றது என்று அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து காட்டு ...
சென்னை : அப்பாவி பொதுமக்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணைய தள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு fedex வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். ...
கோவை மாநகராட்சியில் திமுகவின் 40 வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார், இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா (வ42), கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார், அதில் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் , அவர் மீது சட்ட நடவடிக்கை ...
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். திருச்சி கல்லணை சாலை அருகே கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜம்புகேஸ்வரனை பிடித்தனர். தொடர்ந்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை காட்ட ...













