கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் எம்.கிருஷ்ணமூர்த்தி (வயது60). கோவை மாநகராட்சி 56-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர். கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவராகவும் உள்ளார். இவர் திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் பகுதிக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார். பின்னர் பட்டணம் நொய்யல் ஆற்று பாலத்தின் அருகே சாப்பாட்டு பார்சை கையில் வைத்துக்கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக ...
கோவை மாநகர் சரவணம்பட்டியை அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). இவர் திமுகவை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த ராமேஸ்வரத்தை சேர்ந்த கவிதா(36),என்ற பெண் வேலை வேண்டி அழைக்கவே தனது வீட்டில் ...
கோவை இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனைவி மணி. இவர்களுக்கு சொந்தமான 3.5 நிலம் பூசாரி பழனிமலை தேவர் வீதியில் உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் வீடு கட்ட வங்கி கடன் வாங்க விண்ணபிக்க முயன்றார். அப்போது தனது பட்டா எண் கொண்ட நிலத்திற்கு ஏற்கனவே வங்கி கடன் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த ...
திருச்சியில் நடக்கும் மாவட்ட ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை வேண்டும். திருச்சியில் இந்திய மருத்துவ மன்றம் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கம் சார்பில் இந்திய மருத்துவ மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தாய்சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப் பொறுப்பில் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்றும் மகப்பேறு கால இறப்பை குறைப்பதில் நம் மாநிலம் ...
டெல்லி: குஜராத் துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் அடுத்தடுத்து பிடிபட்டு அதிர வைத்துக் கொண்டிருந்தன. தற்போது அந்தமான் கடற்பரப்பில் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளுடன் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவுக்குள் இந்த போதைப் பொருட்களை கடத்துவதற்குதான் 6 பேரும் திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் ...
டெல் அவிவ்: காசா போரில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களம் இறங்கியது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்த லெபனான் மீதும் போரை அறிவித்தது இஸ்ரேல். இந்நிலையில் இந்த போர் தற்போது நிறுத்தப்படுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அது மீறப்படும்பட்சத்தில் போர் கையை மீறி செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. பாலஸ்தீனத்தின் மீதான ...
சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசன் நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும், சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அணில் கே நரேந்திரன், முரளி கிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவுகள்:மண்டல பூஜை, மகர விளக்கு நாட்களில், சபரிமலை அய்யப்பன் கோவிலை அலங்கரிக்க வண்ணப் பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஆர்கிட் வகையைச் சார்ந்தவை. நீண்ட நேரம் ...
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீன்பிடித் தளத்தில் சுமார் 300 படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடித்து தங்களது வாழ்வாரத்தை காத்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து இந்த பகுதியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 22 ஆம் தேதி முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ...
புதுடில்லி: ” யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது கடமைகளைச் செய்கிறேன், ” என பிரதமர் மோடி கூறினார்.சுப்ரீம் கோர்ட்டில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு மற்றும் நாட்டின் தேவைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்பு உள்ளது. காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல்முறையாக ...
கோவை வெள்ளானை பட்டி, குமரன் லே – அவுட்டை சேர்ந்தவர் மதன் (வயது 37) கல்லூரி பேராசிரியர். இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தை பார்த்து வர சென்று விட்டார். இருவரும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் ரூ.10 ஆயிரம் ...













