சென்னை: “ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” என 2 வாரங்களுக்கு முன்பு பேசிய சீமான், தற்போது, “எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான், அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.” என ஆவேசமாகப் பேசியுள்ளார். விஜய் vs சீமான் ...

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற மாநாடு மிகப்பெரிய ...

கோவை : தீபாவளி பண்டிகையையொட்டி கோமங்கலம். நல்லாம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாககோமங்கலம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போதுசேவல் சண்டை நடத்தி சூதாடியதாக திப்பம்பட்டி கார்த்தி ( வயது 31) மற்றொரு கார்த்திக் (வயது 30) சந்திரசேகர் (வயது42) கந்தசாமி (வயது ...

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் அந்த சிறுமி புத்தாடை அணிந்து வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாள். அப்போது கண்ணம் பாளையம் ,காமராஜ் நகரை சேர்ந்த தூய்மை பணியாளர் வடிவேல் ...

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி,போயர் வீதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 51) வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார் .இந்த நிலையில் தீபாவளிபண்டிகையான நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல பணிக்காக வீட்டில் இருந்து போலீஸ் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டூர் பகுதியில் ...

கோவை கணபதியில் உள்ள பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் சபிருல்லா. இவரது மகன் முகமது ஷாலி ( வயது 10) மாணவன். இவர்களது உறவினரான நசீர் என்பவர் மகன் அஜ்மல் (வயது 21) தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் கேரள மாநிலம் பத்தினம் திட்டா பகுதியில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சுற்றுலா ...

கோவை : கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி அவர்களை அடக்கம் செய்த கல்லறை தோட்டத்திற்கு சென்று சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவது வழக்கம். இந்த நிகழ்ச்சி கல்லறை திருநாள் என்று அழைக்கப்படும். இதன்படி கோவை சுங்கம், திருச்சி ரோடு, காந்திபுரம் போத்தனூர் ...

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள வழியாம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( வயது 56 )விவசாயி. இவரது மனைவி சுதா. கடந்த 30ஆம் தேதி பாலசுப்பிரமணியன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .உள்ளே ...

கோவை நவம்பர் 2 முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம் .அந்த வகையில் கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுகிறது .இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா ...

கோவை கோட்டைமேடு , நாஸ் தியேட்டர் ரோட்டை சேர்ந்தவர் சோம்நாத் . இவரது மனைவி வசந்தா ( வயது 66) சம்பவத்தன்று இவர் வீட்டின் ஷட்டரை பூட்டாமல் வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள், கேமரா, பணம் ரூ. 2000 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி ...