கோவை செல்வபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று அதிகாலையில் செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினார் அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகுணாபுரம் மைல்கல் ,பழனி யப்பா நகரைசேர்ந்த நாசர் பாட்ஷா ...
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் ...
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு இன்று ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தொண்டுப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிப் (வயது 28 ) இவர் மீன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது நண்பர் மதீனா நகரை சேர்ந்த முகமது யாசின் பாபு ( வயது 27) இவர்களுக்கும் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைப்பகுதியைச் சேர்ந்த கவி என்கிற கருப்பசாமி ( வயது ...
கோவை செல்வபுரம் போலீசார் அந்த பகுதியில் இன்றுஅதிகாலையில் வாகன சோதனைநடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பைக்கில் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்து அந்த வாலிபரைகாவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் சிவாலயா ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா,போதை மாத்திரை, புகையிலை பொருட்கள் கடத்தல் தடுப்பு வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சாகடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார்அங்குள்ள செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் ஆனந்த் ஆரோக்கியராஜ். இவர் திருச்சி ,ஸ்ரீரங்கம் உதவி கமிஷனராக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக போத்தனூர் சரக உதவி கமிஷனராக பணியாற்றி வந்த மணிவர்மன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார். இவர் போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 45 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது . அதைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ராஜ கணபதி ஆலயத்திலிருந்து தீர்த்தக் குடங்கள் எடுத்து ஸ்ரீ மகாசக்தி காளியம்மன், ஸ்ரீ ...
டெல்லி: தமிழ் ரசிகர்களால் இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துவருகிறார். இதற்கிடையே தன்னுடைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவதை அவர் சமீப காலமாக விரும்புவதில்லை. அதற்காக நீதிமன்றமும் சென்றிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலின் காப்புரிமை அவருக்கு ...
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 மிகவும் விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பலர் மகா கும்பமேளாவை காண வருகிறார்கள். இது தவிர பாலிவுட் முதல் தொலைக்காட்சி வரை பல பிரபலங்களும் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளனர். அதேபோல் இந்த மகா கும்பமேளாவில் பல சாமியர்களும், மகான்களும் ...












