கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 50 வயது தொழிலாளி . இவர் கான்கிரீட் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகள் என்றும் கூட பார்க்காமல் கட்டிட தொழிலாளி ...

சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) தொழில் அதிபர். இவர் சென்னையில் இருந்து தனது கேரவனில் கோவை வந்துள்ளார் .இங்கு கேரவனை சர்வீஸுக்கு விட்டு விட்டு விமானத்தில் சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது ...

கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிரீஸ் கூறியதாவது:- புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக நாளை ( ஞாயிற்றுக்கிழமை) புயல் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதன் காரணமாக நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கோவை நகரில் சில இடங்களில் ...

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிசம்பர் 2ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸின் 47வது பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தற்போது ...

திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினா்கள் மாநகராட்சியில் உள்ள சொத்து இனங்களுக்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வரி உயா்த்தி வசூலிக்கக் கூடாது.தூய்மைப் ...

புதுடில்லி: பாம்பனில் கட்டப்பட்டு உள்ள புதிய ரயில்வே பாலம் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவை அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைத்த புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியும், இதன் நடுவில் துாக்கு பாலம் பொருத்தி பல கட்டமாக ...

வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதி​யில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் ...

ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் சிம் கார்டு ஆகியவற்றில் டிசம்பர் முதல் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆதார் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு என இந்த மூன்றும் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரும் வைத்துள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு இந்த மூன்றிலும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உதயநிதி ரசிகர் மன்றத்தின் நாயகரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் டிசம்பர் 2 ல் பிறந்தநாள் காணும் உதயநிதி நற்பணி மன்றத்தின் தலைவரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ் ...

மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள அக்கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ...