காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த குலாம் நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து ...

அதிமுகவின் பரம எதிரி என்று சொல்லப்படும் திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி., தமிழக முதல்வரையும், திமுக அரசையும் புகழ்ந்து பேசியது அமைந்தது. மேலும், சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் ஓபிஎஸ் நடவடிக்கை இருப்பதாக கூறி, அதிமுகவுக்கு ஒற்றை ...

சென்னை : அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மற்றும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் சென்னை தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருந்து, தனது ஆதரவாளர்களைச் சந்தித்ததோடு முக்கிய ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார் ஓபிஎஸ். இந்நிலையில், நேற்று கிளம்பி சென்னை வந்தார் ஓபிஎஸ். சென்னை வந்ததுமே, ...

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை ஆசியாவின் மிகப்பெரிய பொது மருத்துவமனையாகும். கடந்த 2005ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிகிச்சைக்கு ...

ஜெயலலிதா மரணம் குறித்து கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி திடீரென ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016ம் ...

கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க MLAவின் வீட்டு விழாவில் மொய் பணம் மட்டும் சுமார் 11 கோடி வசூலாக இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து வைரலான செய்தி வெளிவந்தது. ஆனால் இதில் காது குத்தப்பட்டது தி.மு.க MLA பேரக் குழந்தைகளுக்கா? அல்லது வருமானத் துறைக்கா? என்று தெரியவில்லை. இது முற்றிலும் அவர்களுடைய ஊழல் திறமையை தான் ...

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் ...

இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் எனப்படும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் நாட்டிற்கான அர்ப்பணிப்பிற்குத் தயாராகியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம். இந்தியாவின் பாதுகாப்புப் படை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை, தரை வழியாக வரும் ஆபத்துக்களை தரைபடையினரும், வான் வழியாக வரும் ஆபத்துக்களை விமானப் படையினரும், கடல் ...

புதுடில்லி: உலகின் பிரபல தலைவர்களில் பிரதமர் மோடி, தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார்.அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம் உலக தலைவர்களின் தலைமை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு(2021) நவ., இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் மோடி முதலிடம் பிடித்திருந்தார்.இந்நிலையில், ...

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75 ஆயிரத்து 168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது. ...