சமீப காலமாக, ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக சுமார் 20 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது குறித்த தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் ...
டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அத்துடன் நீட் தேர்வு விலக்கு உட்பட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பிரதமரிடம் வழங்கி ஏற்கனவே அது தொடர்பாக முன் வைத்த கோரிக்கைகளை நினைவூட்டினார் ஸ்டாலின். ...
சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள சீனா திட்டமிட்டு அனுமதி கேட்டது. இதற்க்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக முதலில் மறுப்பு தெரிவித்த இலங்கை பின்னர் அனுமதி அளித்துள்ளது. இந்தியா, அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் சீன ...
கோவை வடவள்ளி எம்.ஜி.ஆர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). தூய்மை பணியாளர். இந்த நிலையில் இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அவரது தாயார் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். ...
கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார் ( வயது 45) இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் கணபதி போலீஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 52)என்பவர் அவரது தாயாரை அடித்து கொடுமைபடுத்துவதாக வந்த தகவல் பேரில் அங்கு ...
கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் வி.ஜ.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லட்சுமி ( வயது 50 )இவர் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் (எண் 69 )அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.பஸ் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சென்றபோது லட்சுமி பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார் . இந்த ...
கோவை :மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 63) இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாண்டியன் படுகாயம் அடைந்தார். ...
கோவை போத்தனூர்செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மேட்டூர்,சுவாமி விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 77)இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 4- 7 -2007 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்..இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ...
கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு – கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள், உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். ...













