கோவை: தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை செயல் இழக்கச் செய்துவிட்டு, அங்கிருந்த ரூ.14 லட்சம் மதிப்புள்ள தாமிர கம்பிகளை திருடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை தெற்குப்பகுதி துணை கமிஷனர் சிலம்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை பீளமேடு பகுதியில் சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான நிறுவனம் உள்ளது. இங்கு ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தாலிப்ராஜா. இவர் மீது திருப்பூர் வடக்கு நல்லூர் காவல் நிலையங்களில் நகை பறிப்பு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக தாலிப்ராஜா கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில் இருந்து தாலிப்ராஜா உள்ளிட்ட மூன்று கைதிகளை ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் ...
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 39). லேத் பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38). என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வால்பாறையில் உள்ள ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டி.எண்.38. என்.3422 என்ற அரசு பேருந்து நேற்று மாலை சுமார் 6.15 மணியளவில் உருளிக்கல் அப்பர் டிவிசன் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டி.என்.55 பிக்யூ 8988 யமஹா என்ற இருசக்கர ...
புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: ”பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு உதவ இந்தியா முன்வந்ததை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். தேவைப்படும்போது உதவுபவரே உண்மையான ...
வாஷிங்டன்: உலகெங்கும், 76 நாடுகளைச் சேர்ந்த, 15 ஆயிரத்து 300 பேர் பங்கேற்ற உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில், அமெரிக்காவில் வசிக்கும் சென்னை மாணவி, நடாஷா பெரியநாயகம், 13, சிறப்பிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டி ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு ...
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட 6 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு வழக்கு விசாரணையானது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனிப்படை போலீசார் 320 பேரிடம் விசாரணை மேற்கொண்டு 1500 பக்கங்கள் கொண்ட விசாரணை ...
சென்னை: அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 17 டிஎஸ்பிக்கள் மற்றும் 444 உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநிலத்தின், அமைதியைப் பேணி பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்தத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் ...