திமுக அரசு மக்களின் மனங்களை கவர அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை உயர்வு, அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்து, தற்போது மாதாந்திர மின் கட்டண முறையில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ...
“பிரக்யான்” 22வது பதிப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தயாராகி வரும் நிலையில், NIT திருச்சியின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப-மேலாண்மை விழா “அனாக்ரோனியா” என்ற கருப்பொருளுடன் மீண்டும் வருகிறது. ISO 9001 மற்றும் 20121 சான்றிதழ் பெற்ற பிரக்யான், NIT திருச்சியின் பெருமைமிக்க மரபுகளில் ஒன்றாக தொடர்ந்து உயர்ந்து நிற்கிறது, மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ...
நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம ...
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்நேற்று காலை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதன் மூலம் தேமுதிக முதல் முறையாக திமுக தலைமையிலான இணைகிறது. தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரேமலதா தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்த் திமுகவை எதிர்த்து வந்தாலும், ...
2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்கள் விநியோகம் இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்த விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதல் பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா கையெழுத்திட்டுள்ள புதிய கிரிமினல் சட்டம் (Penal Code) உலகையே உறைய வைத்துள்ளது. சுமார் 90 பக்கங்கள் கொண்ட அந்தப் புதிய சட்டத்தில், கணவர்கள் தங்கள் மனைவிகளை உடல்ரீதியாகத் தாக்க ...
நாளை பிப்.21ம் தேதி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை 21ம் தேதி அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ...
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக மாறிவருகிறது.45 நாடுகளின் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் CEO-க்கள், 10 ஆயிரம் கோடி மூதலீடு என களைகட்டி வருகிறது இந்தியா செயற்கை நுண்ணறிவு இம்பாக்ட் மாநாடு. இங்கு நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காண்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. சேலத்தைத் தொடர்ந்து வேலூர் அகரம் சேரியில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ...
தமிழக அரசியலில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணி பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.முறையான கூட்டணி முடிவுகள் எட்டப்படாததால், ஓ.பி.எஸ் கூடாரம் கிட்டத்தட்ட காலியாகி வரும் சூழலில், அவருடன் இருக்கும் ஒருசில முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தற்போது மாற்றுப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே ...













