டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 12-ம் தேதி காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் மகாத்மா காந்தி சிலை முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ...

சிவகங்கை : கீழடியில் நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழாய்வில், இதுவரை183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.அந்த வகையில், சிவகங்கை ...

சென்னை: உரிய காரணத்தோடு காவல்துறையினர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் ...

திண்டுக்கல் மாவட்டம், நாகல்நகர், பாரதிபுரம், வேடப்பட்டி பகுதிகளில் தறி மூலம் நெசவு செய்யக்கூடிய சௌராஷ்டிரா மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாக உள்ளது. நெசவாளர்களுக்கு தமிழக அரசு இலவசமாக 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மாதாந்திர மின்கட்டணத்தை கணக்கிட வரக்கூடிய கணக்கீட்டாளர் பாலமுருகன் ...

மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ள திரெட்ஸ் செயலி அசுர வளர்ச்சியை கண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க், சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கிய மெட்டாவின் திரெட்ஸ் செயலி அறிமுகமான ஒரே நாளில் 5 கோடி பயனர்களை பெற்றது. முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் திரெட்ஸ்-இல் ...

மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் ...

கோவை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட டி. ஐ. ஜி விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை வந்தார். தற்கொலை குறித்து நேரில் ஆய்வு செய்தார் .விசாரணையும் நடத்தினார்.இரவில் காவலர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.இன்று காலை 9 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ...

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் ...

விஜயகுமார் ஐபிஎஸை இன்ஸ்பிரேசனாக வைத்து இயக்குநர் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் நடிகர் விஜய்க்கு விஜயகுமார் ஐபிஎஸ் எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதேபோல, பவாரியா கும்பலைத் தேடி கண்டுபிடித்த முன்னாள் டிஜிபி ஜாங்கிட் கதையினை வைத்து எடுக்கப்பட்ட தீரன் அதிகாரம் – 1 படத்தில் வரும் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் விஜயகுமார் ஐபிஎஸ்ஸும் இணைந்து அவருடன் பணியாற்றிய ...

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கின்றது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் மதுரையில …. மதுரை மண்ணுல வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என நீங்க வாக்குறுதி கொடுத்தீங்க. ஒரு வேளை ...