கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலையை ஒட்டி உள்ள கோவில் மேடு பகுதியில் கோவை வனச்சரக பணியாளர்களுக்கு புலித்தோல், மண்ணுளி பாம்பு ஒருவர் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நாட்டு வைத்திய சின்னத்தம்பி ராஜ் (வயது 52) என்பவரது வீட்டில் நேற்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வைத்திருந்த புலி ...
நடிகர் விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக விஜய், தற்போது ‘லியோ’ படத்தில் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த ...
கீவ் (உக்ரைன்): பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது. இந்த ...
2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை பிரபலப்படுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இந்தப் ...
நாடாளுமன்றத்தில் நடந்த அவையில், தெலுங்கானா எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பின்வரும் விஷயங்களை கூறியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திய அளவில் அதிகமாக கடன் வாங்கி உள்ள மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரையிலான கணக்கெடுப்பை வெளியிட்ட ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி வனச் சோதனை சாவடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாகன ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டு வனத்துறையினர் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நேற்று தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக வாகனத்தில் சென்ற ...
விஜய் அரசியல் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு விஷால், ரஜினி ஸ்டைலில் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் தளபதி 68 படத்தை முடித்துவிட்டு 3 வருடங்கள் எந்த படத்தில் ...
மக்களின் பார்வையில் அதிமுகதான் எதிர்க்கட்சியாக உள்ளது என சசிகலா செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அதிமுகவில் அனைத்து அணிகளையும் ஒன்றிணைப்பதே எனது வேலை என வி.கே.சசிகலா நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் வி.கே.சசிகலா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து அதில் தன்னால் தலையிட முடியாது ...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாயில் இருந்து பத்து ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக காய்கறிகளின் விலை உயர்வை தொடர்ந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படக்கூடிய பருப்பு வகைகள், ...












