கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு -வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து நகை, பணத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை 56 பேருக்கு விருது வழங்கும் ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படி கிராம திட்டத்தின் கீழ் குழு அலோசகர் டாக்டர். செல்வராணி, மற்றும் பாடஆசிரியர் டாக்டர். எஸ். விஜயகுமார் ஆகியோர் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே 24 – ம் ஆண்டு கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில் தலைவர் கேப்டன் ராம்குமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர் முருகன், கொளரவ தலைவர் சுவேதார் மேஜர் ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் சிவகுமார் பி. எல். சுந்தரம் முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய ...
இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்று வரை திகழும் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தீவு நகரமான இராமேஸ்வரத்தில் ...
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (24.7.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு ...
கடந்த ஒரு மாதமாக மாயமான சீன வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் ...
சந்திரயான் 3 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் இறுதி கட்ட பணி நிறைவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு, கடந்த 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட ...
எங்கள் அணியும் இந்தியா அணி தான் என முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை ...
புதுடெல்லி: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி ...













