கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பருவ மழைக்கால லாட்டரிச் சீட்டு வெளியிடப்பட்டிருந்தது. பம்பர் பரிசு 10 கோடி ரூபாய் உள்ளிட பல பரிசுத் தொகைகளை கொண்ட இந்த லாட்டரித் திட்டத்தில் 27 லட்சம் டிக்கட்டுகள் அச்சிடப்பட்டன. ஒரு டிக்கெட் 250 ரூபாய் என விற்பனைச் செய்யப்பட்டது. லாட்டரி ...
ரஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில் அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தியதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார். ...
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்திருக்கின்றன. அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மக்களும் இதற்கு எதிராக ...
கோவை பீளமேடு அருகில் உள்ள சின்னியம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ( ஆட்டோ கேரேஜ்) உள்ளது இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது .அவர்கள் நேற்றுஅங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அந்த தொழிற்சாலையில் வெங்கட் குணா என்ற சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சரவணன். இவர் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தமிழரசு பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வந்த செல்வி சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் ஆர்த்தி ( வயது 20).அந்த பகுதியில் உள்ள வைரத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்து வந்தது. இதனால் சில நேரங்களில் மயங்கி விழுந்து விடுவார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆர்த்தி நேற்று ...
தருமபுரி அன்னசாகரம் பகுதியில் தித்தி அப்பாவு முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே 3 அடி கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதையடுத்து தகவலின் பெயரில் தருமபுரி நிலையை அலுவலர் (போ) வெங்கடேஷ் தலைமையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் மூணு அடி கொண்ட கண்ணாடி விரியன் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இதனை ...
விடுதி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இருவர் கோவையில் கைது கோவை, கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான பெண்கள் இந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சுகிர்தா பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் கடந்த 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை வனத்துறையினர் ...













