அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வி .ஆர். வேல் மயில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராகவும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக பி.எஸ். சரத் ஆனந்த்தும், தென்சென்னை மத்திய மாவட்ட செயலாளராக எம் ...
கோவை ரத்தினபுரி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 47 )தொழிலதிபர். இவருக்கு சொந்தமான காரை அங்குள்ள நேரு வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 2-ந் தேதி அதிகாலையில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காட்டுப் பள்ளி பூண்டிமாதா பேராலயம் அன்னை பிறப்பு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார தேர்பவனி திருவிழா வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைப்பெற்றது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் 300 ...
கோவை பேரூர் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பேரூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கரடி மடையில் உள்ள ரங்கன் (வயது 34) ...
கோவை : தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர பகுதியில் பெரிய கடைவீதி, ஆர்.எஸ்.புரம், காட்டூர், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், வெரைட்டி ஹால் ரோடு, சரவணம்பட்டி, செல்வபுரம், சாய்பாபா காலனி உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், ரத்தினபுரி, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, துடியலூர், என மொத்தம் 20 போலீஸ் ...
தேர்தல் அறிக்கை எண். 178 படி காலமுறை ஊதியம் வழங்க கோரி ஊர் புற நூலகர்கள் தஞ்சையில் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கு தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்ட உள்ளது படி காலம் முறை ஊதியம் ...
தஞ்சை சிராஜ்புர் நகர். பத்தாவது தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர், வங்கியில் அடமானம் வைத்து இருந்த மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 சவரன் தங்க நகைகளை மீட்டு பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு செல்லும் வழியில் தஞ்சை ஆற்று பாலம் அருகில் உள்ள ஒரு டீ கடையில் டீ ...
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா நவநீதபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் , பரிசுகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து வளாகத்தில் செயல்படாமல் உள்ள நூலகத்தை பார்வையிட்டு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CITU தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.. இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையாற்றத்தை கண்டித்தும் வேலையின்மையை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி 18 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சு விரட்டு விழா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆதித்தன் தலைமையில் நடைபெற்றது. கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துவங்கி வைத்தார் . தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி ஆர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ...












