தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு ...
கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி 7-வது தடவை கைது..! சென்னையில் உள்ள மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 16ஆம் தேதி இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார் .அவர் அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் தான் ஒரு குழந்தையின் உடலில் வெடிகுண்டு பொருத்தி உள்ளதாகவும், ,அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...
பட்டாசு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்.. கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 37 )விவசாயி. அவரது மனைவி நந்தினி வயது 31 பழனிச்சாமி அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது நிலம் மேற்கு தொடர்ச்சி மலை ...
கோவை அருகே போலீஸ் நிலையம் முன் திருட்டு வழக்கில் சிக்கிய விசாரணை கைதி – லாரி மோதி பலி.. கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவில்குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பைக்கை திருட முயன்றார். அவரை ...
ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீவைப்பு..! கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சண்முகா நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தரைதளத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்துக்கு நேற்று இரவு யாரோ 3 மர்ம ஆசாமிகள் வந்தனர் .அவர்கள் திடீரென்று பெட்ரோல் ஊற்றிஅலுவலகத்துக்கு தீ வைத்தனர்.. இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்தி .சிவராஜ் ஆகியோர் ...
இந்திய அளவில் அறிய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை பெண்ணின் வயிற்றில் இருந்து உடலில் சரிபாதி எடையில் வளர்ந்த 36 கிலோ எடை ஒவேரியன் ராட்சத கேன்சர் கட்டி நுட்பமான அறுவை சிகிச்சையில் அகற்றம் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 3 வருடங்களாக வயிறு வீக்கம் மற்றும் வழியினால் ...
சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.29 அடியாக சரிந்துள்ளது. ஜூன் 12ல் 103.35 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.29 அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 406 கனஅடியில் இருந்து 651 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ...
கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் சுத்தப்படுத்தக் கூடாது என்று நகராட்சித்துறை உத்தரவு.. எந்த ஒரு நிறுவனமோ தனி நபரோ கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்த மனிதர்களை இறக்க கூடாது என்றும் மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சித்துறை உத்தரவிட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ரூ.5 ...
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். அவரது மகன் பிரகாஷ் ( வயது 19) கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 6 மாதங்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .முன்னதாக அவர் தன் கையை ...
கோவை ஆர். எஸ். புரம் சுக்கிரவார் பேட்டையில் உள்ள 2 வீடுகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர் எஸ் புரம் போலீசுக்கு தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் நாகராஜ் ...