சென்னையை அடுத்து அம்பத்தூர் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை அடியோடு ஒழித்திட வெறித்தனமாக அலைந்து கொண்டிருப்பவர் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கைலியும் டீ சர்ட் அணிந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் ஏம்பா இங்கு போலீஸ் ...
ஆவடி : சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏமாற்று ஆசாமிகள் பல கோடி மோசடி செய்வதாக போலீசுக்கு சரமாரியாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் தீபாவளி பண்டு, நகை பண்டு ,மளிகைக் பண்டு ஏல சீட்டு நடத்தி 350க்கும் ...
கோவை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் .ஆர்,பி.எப் போலீஸ்காரர் காப்பாற்றினார்… கோவை ரயில் நிலையத்தில் உள்ள 3 -வது பிளாட்பாரத்தில் நேற்று மாலை3 – 15 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் பயணம் செய்தனர். அப்போது பெண்கள் பெட்டியில் ஏறுவதற்காக 20 வயது ...
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு நடந்த கார் வெடிப்பு வழக்கில் ஒருவர் பலியானார் . இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.இறந்தவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு ( என். ஐ. ...
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் உள்வட்டம், புதுவலசையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில் வட்டாட்சியர் ...
தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம் கொளத்தூர், செம்பியம் ஆகிய தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றொர்களுக்கு மாதிரி விழிப்புணர்வு ஒத்திகை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை ...
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் ...
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23 மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன ...
இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ...













