சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரைப்குதியில் பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான ...

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கல்பனா. இவர்களது மூன்று வயது மகன் அனீஷ். இந்நிலையில் குமார் தர்மபுரியில் இருந்து வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் உள்ள கணபதி நகரில் இருக்கும் தனது மாமியாரின் வீட்டுக்கு வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக இங்கு தங்கி உள்ளார். தனது மனைவி மற்றும் மகனுடன் வனப் பகுதியில் ...

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மத்திய படைகளை வரவழைக்க வேண்டும் என்ற அந்த மாநில உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி ...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கிம்பர்லி க்ரோன். 6 குழந்தைகளுக்கு தாயான இவர், ஜூன் 2009-ல் தனது வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென அவரை மின்னல் தாக்கியுள்ளது. அதுவும் இந்த மின்னல் காலை நேரத்தில் தாக்கி இருக்கிறது. இதன் காரணமாக இவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர சம்பவத்தில் ...

வேலூர்: மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி ...

பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 29- ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை இந்த ஆண்டில் ஜூன் -29 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் துக்ஹஜ் மாத முதல் பிறை தென்பட தொடங்கியுள்ளது. அன்றைய ...

கோவையில் ஹோமியோபதி மருத்துவர் எனக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த நாகர்கோவிலை சேர்ந்த ஹரேந்திரன் @ எர்வின் எவின்ஸ் என்பவர் போலீசாரால் கைது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், போலி தங்க பிஸ்கட், ரப்பர் ஸ்டாம்ப், ஏர் கன் துப்பாக்கி உள்ளிட்டவை ...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் அவ்வப்போது கைது செய்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இதன் காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகு பறிபோனதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த படகுகளை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி ...

டெல்லி: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். ஐநாவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். அமெரிக்காவில் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் பெற போட்டா போட்டி நடக்கிறது. பிரதமர் மோடி ...

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் அதிகரித்து தமிழக அரசு அறிவிப்பு.. தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 10,000 இலிருந்து 12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞரின் பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுக ...