தஞ்சாவூர், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட சாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்! தஞ்சாவூரில் நடைபெற்ற இரட்டைமலை சீனிவாசன் 78 ஆம் ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!*நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பட்டியலின மக்களின் தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வர்ணாசிரம,மனுதர்ம ஆண்டான் -அடிமை முறைகளை எதிர்த்து போராடிய ...

தஞ்சையில் 3 நாட்கள் நடைப்பெற்ற மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கேரம் கழகம் மாநிலத் தலைவரும். தஞ்சை மேயருமான சண். இராமநான் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார். தஞ்சை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் தமிழ்நாடு மாநில கேரம் கழகம் சார்பில் மாநில அளவிலான ...

ரூ.34 ஆயிரத்துக்கு காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கேரள காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக திருமண மண்டபங்கள், வீடுகள், கார்கள், பைக்குகள், சைக்கிள்கள் உள்ளிட்டவை வாடகைக்கு கொடுத்து பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் சற்று வித்தியாசமாக, காவல்நிலையத்தை வாடகைக்கு விட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது அம்மாநிலக் காவல்துறை. ரூ.34 ஆயிரத்தை செலுத்தினால் காவல்நிலையத்தை வாடகைக்கு எடுத்துக் ...

விநாயகர் சதுர்த்தி விழா என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் ...

நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ. அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை ...

நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி ...

கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மொகமது சிராஜ் உதவினார். 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை, பாகிஸ்தானில் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது  இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியின் தந்தையை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (வயது 34 ) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி கற்பகம் ( வயது 32) ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள்இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வெள்ள கிணறு ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் கணபதி ...