பிரபல யூடியூப்பர் டிடிஎப் வாசன் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்ததை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியத்ற்காக அவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசம் ...

கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் ...

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துக்குகுடாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பிற தலைவர்களின் கட்அவுட்களுடன் சோனியா காந்தியை ...

கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை ( வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது தன்னுடன் படித்த அன்னூரைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்தார். இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர் .ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் ...

சத்தி கோட்டத்தைச் சேர்ந்த பவானிசாகர் துணைமின் நிலையத்தில் வருகின்ற (20.09.2023) புதன்கிழமை அன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்… பவானிசாகர், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூர், கணபதி நகர், சிக்கரசம்பாளையம் , சாத்திரக்கோம்பை, ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் முகமது நபியின் 1498 ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலில் இரவு 8.45 முதல் 12 ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பெருமாள் கோவில் தெருவில் இந்து முன்னனி சார்பில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் முக்கிய இடங்களில்  விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு விட்டு பின்னர் முதல் நாளே செங்கத்தின் முக்கிய வீதியான பஜார் சாலை மற்றும் மசூதி ...

தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ராஜா, அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ...

தஞ்சாவூர் சுசிலா முருகையன் அறக்கட்டளை சார்பாக ,ஆண்களுக்கான இறகுபந்து போட்டிகள், தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள ,ராயல் கிளப் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் 17 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது .இந்த போட்டியில் முதல் பரிசை அறிவழகன், ஆனந்த் மற்றும் ...

சத்தியமங்கலம் : கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் கண்டேகணுவி கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி ஜோதி (26). கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி கடந்த 8 மாத காலமாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவரது வீட்டிலிருந்து ...