வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாளை (23-ந் தேதி) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள ...

சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.. ...

சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.   ...

உடல்நலத்தை பேணவும் மனதை ஒருமுகப்படுத்தவும் யோகா உதவுகிறது” என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின விழாவில் அவர் பேசியது:’யோகா’ உலகிற்கு நம் நாடு தந்த பரிசு. தமிழகத்தில், குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ...

வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக அங்கு 20 மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக அம்மாநிலம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அசாமில் மொத்தம் 31 மாவட்டங்கள் இதுவரை 20 மாவட்டங்கள் ...

தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.. தமிழகத்தின் காவல்துறையின் தலைமை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபு வரும் 30 ஆம் தேதி பணிநிறைவு பெற இருக்கிறார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ...

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் ...

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் யோகா செய்து அசத்தினார். முன்னதாக அவர் விழாவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை கவனத்தை ஈர்த்தது. ...

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை ...